ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உள்ளபோது டைல்ஸ் ஒட்டிய விவகாரம் - விளக்கம் கேட்ட அதிகாரிகள்!
Aug 6, 2025, 06:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உள்ளபோது டைல்ஸ் ஒட்டிய விவகாரம் – விளக்கம் கேட்ட அதிகாரிகள்!

Web Desk by Web Desk
Mar 27, 2025, 06:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை வைத்துக்கொண்டு டைல்ஸ் ஒட்டியது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நரம்பியல் துறை வார்டில் நோயாளிகளை வைத்துக்கொண்டு டைல்ஸ் ஒட்டும் பணி நடைபெற்றது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் முகத்திலும் தூசிகள் பறந்து அவதியடைந்தனர்.

இது தொடர்பான வீடியோ காட்சி வெளியான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையின் நிலைய மருத்துவ அதிகாரி வனிதா மலர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நோயாளிகளை வார்டில் வைத்துக்கொண்டு பராமரிப்பில் ஈடுபட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பணிகள் நிறுத்தப்பட்டு நோயாளிகள் வேறு ஒரு வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags: Stanley Government HospitalPublic Works Department officialstiling work done at the Stanley Government Hospital
ShareTweetSendShare
Previous Post

மனு அளிக்க காலை முதல் காத்திருந்த பெண் – மாவட்ட ஆட்சியர் உரிய பதிலளிக்கவில்லை என புலம்பல்!

Next Post

நடிகர் மனோஜ் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம்!

Related News

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 6 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

Load More

அண்மைச் செய்திகள்

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies