ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உள்ளபோது டைல்ஸ் ஒட்டிய விவகாரம் - விளக்கம் கேட்ட அதிகாரிகள்!
Mar 15, 2026, 03:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உள்ளபோது டைல்ஸ் ஒட்டிய விவகாரம் – விளக்கம் கேட்ட அதிகாரிகள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 27, 2025, 06:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நோயாளிகளை வைத்துக்கொண்டு டைல்ஸ் ஒட்டியது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நரம்பியல் துறை வார்டில் நோயாளிகளை வைத்துக்கொண்டு டைல்ஸ் ஒட்டும் பணி நடைபெற்றது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் முகத்திலும் தூசிகள் பறந்து அவதியடைந்தனர்.

இது தொடர்பான வீடியோ காட்சி வெளியான நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையின் நிலைய மருத்துவ அதிகாரி வனிதா மலர் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நோயாளிகளை வார்டில் வைத்துக்கொண்டு பராமரிப்பில் ஈடுபட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

பொதுப்பணித்துறை அதிகாரிகளின் பணிகள் நிறுத்தப்பட்டு நோயாளிகள் வேறு ஒரு வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Tags: Stanley Government HospitalPublic Works Department officialstiling work done at the Stanley Government Hospital
ShareTweetSendShare
Previous Post

மனு அளிக்க காலை முதல் காத்திருந்த பெண் – மாவட்ட ஆட்சியர் உரிய பதிலளிக்கவில்லை என புலம்பல்!

Next Post

நடிகர் மனோஜ் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம்!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies