கோவை : ஏமாற்றிய நபருடன் விமான நிலையத்தில் வாக்குவாதம் செய்த பெண்!
Nov 18, 2025, 01:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : ஏமாற்றிய நபருடன் விமான நிலையத்தில் வாக்குவாதம் செய்த பெண்!

Web Desk by Web Desk
Mar 27, 2025, 12:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை விமான நிலையத்தில்  பெண் ஒருவர் தன்னை ஏமாற்றிய நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கோவை ராஜவீதி பகுதியைச் சேர்ந்த  நபர் வெளியூர் சென்றுவிட்டு கோவை  விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அங்கே அவருக்காகக் காத்திருந்த பெண், “தன்னை காதலித்து விட்டு வேறொரு பெண்ணை  திருமணம் செய்து ஹனிமூனுக்கு போயிட்டு  வந்தியா” எனக் கூறி அந்த நபரைத் தாறுமாறாக வசைபாடினார் .

பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த  ஒருவர் அவரது கையை பிடித்து இழுத்து சமரசம் செய்ய முயன்ற போது , அந்தப் பெண்ணோ “இத்தனை பேர் நிற்கிறீர்கள், காரில் அவன் தப்பித்துச் செல்கிறான்  யாரும் அவனைப் பிடிக்க முடியவில்லையா?”  எனக் கேட்டு அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இவ்விவகாரம் தொடர்பாக அங்கிருந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்த போது  எதையும் கூறமுடியாது  எனக் கூறிச் சென்றார். இது குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: கோவைCoimbatore: Woman had an argument with a man who cheated on her at the airport!
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 25% வரி – ட்ரம்ப் அறிவிப்பு!

Next Post

சூடான் தலைநகரை கைப்பற்றிய ராணுவம்!

Related News

குப்பைக் கிடங்கில் தேங்கும் இறைச்சி கழிவுகள் : துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி!

மதுரை : 10 நாட்களுக்கு மேலாக நெல் கொள்முதல் செய்யவில்லை என விவசாயிகள் புகார்!

நெல்லை : இலவச வீடு வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் போராட்டம்!

ராமநாதபுரம் : கடல் கொந்தளிப்பு – மண் அரிப்பு ஏற்பட்டதால் மக்கள் அச்சம்!

நாமக்கல் : கஞ்சா போதையில் பொதுமக்களை தாக்கிய இளைஞர்கள்!

வாணியம்பாடி அருகே பள்ளிவாசலில் பயில வந்த மாணவர்களை சரமாரியாகத் தாக்கிய ஆசிரியர்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி கார் வெடிகுண்டு தாக்குதலின் அதிர்ச்சி பின்னணி : சிக்கிய முக்கிய குற்றவாளியிடம் NIA தீவிர விசாரணை!

கட்டாய மதமாற்றம் செய்ய தனி ‘நெட்வொர்க்’ – இந்திய யாத்ரீகர்களை குறிவைக்கும் பாகிஸ்தான்!

X-CHAT என்ற புதிய MESSAGING செயலியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!

டெல்லி தாக்குதல் விசாரணையில் திடீர் திருப்பம் – தாக்குதலுக்கு “சாத்தானின் தாய்” பயன்படுத்தப்பட்டதா?

மென் பொறியாளரிடம் “டிஜிட்டல் அரஸ்ட்” மோசடி : 6 மாத காலத்தில் ரூ.32 கோடி சுருட்டிய கும்பல்!

கட்சியில் இருந்து விலகிய லாலு பிரசாத் மகள் – வீதிக்கு வந்த குடும்ப பிரச்னை!

மரண தண்டனை – ஷேக் ஹசீனா கண்டனம்!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு!

டெல்லி கார் குண்டு வெடிப்பு – அமீர் ரஷீத்தை விசாரிக்க NIA-வுக்கு அனுமதி!

ஷேக் ஹசீனாவை ஒப்படைக்குமாறு இந்தியாவுக்கு வங்கதேச அரசு கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies