கோவை : ஏமாற்றிய நபருடன் விமான நிலையத்தில் வாக்குவாதம் செய்த பெண்!
Jan 14, 2026, 05:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : ஏமாற்றிய நபருடன் விமான நிலையத்தில் வாக்குவாதம் செய்த பெண்!

Murugesan M by Murugesan M
Mar 27, 2025, 12:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை விமான நிலையத்தில்  பெண் ஒருவர் தன்னை ஏமாற்றிய நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கோவை ராஜவீதி பகுதியைச் சேர்ந்த  நபர் வெளியூர் சென்றுவிட்டு கோவை  விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அங்கே அவருக்காகக் காத்திருந்த பெண், “தன்னை காதலித்து விட்டு வேறொரு பெண்ணை  திருமணம் செய்து ஹனிமூனுக்கு போயிட்டு  வந்தியா” எனக் கூறி அந்த நபரைத் தாறுமாறாக வசைபாடினார் .

பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த  ஒருவர் அவரது கையை பிடித்து இழுத்து சமரசம் செய்ய முயன்ற போது , அந்தப் பெண்ணோ “இத்தனை பேர் நிற்கிறீர்கள், காரில் அவன் தப்பித்துச் செல்கிறான்  யாரும் அவனைப் பிடிக்க முடியவில்லையா?”  எனக் கேட்டு அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இவ்விவகாரம் தொடர்பாக அங்கிருந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்த போது  எதையும் கூறமுடியாது  எனக் கூறிச் சென்றார். இது குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: கோவைCoimbatore: Woman had an argument with a man who cheated on her at the airport!
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 25% வரி – ட்ரம்ப் அறிவிப்பு!

Next Post

சூடான் தலைநகரை கைப்பற்றிய ராணுவம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies