தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் நுழைய அனுமதியில்லை : அமித்ஷா திட்டவட்டம்!
Jul 1, 2025, 10:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் நுழைய அனுமதியில்லை : அமித்ஷா திட்டவட்டம்!

Web Desk by Web Desk
Mar 27, 2025, 07:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025 தொடர்பாக மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர்,

நாட்டின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் குடியேற்ற மசோதா-2025 பூர்த்தி செய்யும் எனத் தெரிவித்தார். இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உணர்வதாகத் தெரிவித்த அமித்ஷா, இந்தியாவில் நுழையும் அனைத்து வெளிநாட்டினரையும் கண்காணிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கும் எந்தவித நடவடிக்கைகளையும் சகித்துக் கொள்ள முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறிய அவர், தேசத்தின் பாதுகாப்பில் குடியேற்றமும் முக்கிய அங்கமாகக் கருதப்படுவதாகத் தெரிவித்தார்.

மேலும், நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்க யாராவது வந்தால், அவர்கள் எப்போதும் வரவேற்கப்படுவார்கள் எனவும் அமித்ஷா தெரிவித்தார்.

Tags: Amith shaThose who pose a threat to national security will not be allowed to enter: Amit Shah categorically!
ShareTweetSendShare
Previous Post

ஏப். 21-க்குள் கொடிக்கம்பங்களை அகற்றுக : சென்னை உயர் நீதிமன்றம்

Next Post

நெல்லை : சாதி கொடியை கையில் ஏந்தியபடி மாணவர்கள் அடாவடி!

Related News

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

எதிரிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா!

உத்தரபிரதேசம் : ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

பொன்னேரி : வரதட்சணை கொடுமை – திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies