நெல்லை : சாதி கொடியை கையில் ஏந்தியபடி மாணவர்கள் அடாவடி!
Sep 16, 2025, 05:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நெல்லை : சாதி கொடியை கையில் ஏந்தியபடி மாணவர்கள் அடாவடி!

Web Desk by Web Desk
Mar 27, 2025, 07:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் சாதிக் கொடியைக் கையில் ஏந்தியபடி கல்லூரி வாசலில் நின்று அடாவடியில் ஈடுபட்ட மாணவர்களின் விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லையில் நேற்று கராத்தே செல்வின் நாடார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், சாதி அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், அரசியல் கட்சியினரும் அவரது நினைவிடத்தில் மாலை மற்றும் மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதற்கிடையே பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியைச் சேர்ந்த பல மாணவர்கள் கையில் சாதிக் கொடியை ஏந்தியபடி இருசக்கர வாகனங்களில் வேகமாகச் சென்று பொதுமக்களை அச்சுறுத்தும் சம்பவங்களும் அரங்கேறின.

தொடர்ந்து அதே மாணவர்கள் மற்றொரு கல்லூரியின் வாசலில் நின்று கூச்சலிட்டபடி அடாவடியில் ஈடுபட்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், சாதி கட்சிகள் மாணவர்களைத் தவறான பாதையில் அழைத்துச் செல்கின்றனவா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இது தொடர்பாக 3 வழக்குகளைப் பதிவு செய்துள்ள போலீசார், இரு கல்லூரி முதல்வர்களையும் அழைத்து வீடியோவில் உள்ள மாணவர்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: நெல்லைNellai: Students protest while holding caste flags in their hands!மாணவர்கள் அடாவடி
ShareTweetSendShare
Previous Post

தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் நுழைய அனுமதியில்லை : அமித்ஷா திட்டவட்டம்!

Next Post

பள்ளிக்கட்டிடம் தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிட தாமதம், தயக்கம் ஏன்? – அண்ணாமலை கேள்வி!

Related News

அம்பத்தூர் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் வெறிச்செயல் – போலீஸ் வலைவீச்சு!

பாலாறு மாசு – சுற்றுச்சூழல் மதிப்பீட்டு குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

சிவகங்கை மாவட்டம் சிப்காட் பகுதியில் மருத்துவக்கழிவு ஆலை திறக்க மக்கள் எதிர்ப்பு!

கள்ளக்குறிச்சி : சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தனிப்பிரிவு தலைமைக் காவலர் கைது!

சென்னை : கனமழை காரணமாக வேரோடு சாய்ந்த மரங்கள்!

சாம்பியன் பட்டம் வென்ற வைஷாலிக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்ததாக இளம் பெண் அதிகாரி கைது!

மலேசியா : கனமழை, நிலச்சரிவால் 11 பேர் பலி!

140 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் மிக்சிக்கன் ஏரியில் மூழ்கிய சரக்கு கப்பல் கண்டுபிடிப்பு!

ஊழியரை நாய் என்று திட்டிய பாவத்திற்காக 90 கோடி ரூபாய் இழப்பீடு – ஜப்பான் நிறுவனம்!

சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ்!

சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகும் ஃபீனிக்ஸ் படம்!

10 நாட்களில் ரூ.32.15 கோடி வசூலித்த லிட்டில் ஹார்ட்ஸ் படம்!

நாடாளுமன்றத்தில் 14 கோடி ரூபாய் செலவில் நவீன பாதுகாப்பு அம்சங்கள்!

திராவிட மாடல் கும்பல் அரியணையில் தொடரவே தகுதியற்றது – நயினார் நாகேந்திரன்

மக்களின் வரவேற்பை பெற்று வரும் கிஷ்கிந்தாபுரி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies