வரி செலுத்துவோரை கௌரவிக்கும் வகையில் வருமான வரி நிவாரண வரம்பு ரூ.12 லட்சமாக நிர்ணயம் - நிர்மலா சீதாராமன்
Oct 18, 2025, 07:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரி செலுத்துவோரை கௌரவிக்கும் வகையில் வருமான வரி நிவாரண வரம்பு ரூ.12 லட்சமாக நிர்ணயம் – நிர்மலா சீதாராமன்

Web Desk by Web Desk
Mar 28, 2025, 08:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரி செலுத்துவோரை கௌரவிக்கும் வகையிலேயே வருமான வரி நிவாரண வரம்பு 12 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் நிதி மசோதா 2025 மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், அடுத்த நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, தேதியிட்ட பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் 14 லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க முன்மொழிந்தார்.

அதில் 8 லட்சம் கோடியை வருடத்தின் முதல் பாதியில் திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 2026-ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 4 புள்ளி 4 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், உண்மையில் மத்திய அரசால் வசூலிக்கப்படும் செஸ் வரிகளின் இறுதிப் பயனாளிகள் மாநிலங்களே எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Tags: Finance Minister Nirmala Sitharamantax relief limit has been fixed at Rs 12 lakhstaxpayers.Finance Bill 2025
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற வாருங்கள் – ஜப்பானுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Next Post

ஜம்மு-காஷ்மீரில் தேடுதல் வேட்டை தீவிரம் – 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

Related News

இந்தியாவின் ராஜதந்திரம் : பாகிஸ்தானுக்கு சொல்லும் செய்தி என்ன? சிறப்பு தொகுப்பு!

சொந்த ஊர் செல்ல போதுமான பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது – நிர்மலா சீதாராமன் பேட்டி!

தீபாவளி பண்டிகை உற்சாகம் – சென்னையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்  பட்டாசுகளை வாங்க குவிந்த மக்கள்!

உடுமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – பொதுமக்கள் குளிக்க தடை!

தமிழகத்தில் 1,540 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.14, 808 கோடி செலவிடப்படாமல் திரும்ப பெறப்பட்டுள்ளது!

Load More

அண்மைச் செய்திகள்

திருவாடானை அருகே லஞ்சம் கேட்டு மிரட்டும் வருவாய் ஆய்வாளர்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் ஆயிரக்கணக்கான மக்கள் – செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!

3 மாத அரிசியை வழங்க மத்திய அரசு உத்தரவு – ஒரு மாத அரிசியை மட்டும் வழங்குவதாக தமிழக அரசு அறிவிப்பு!

கோவை ஜிடி அருங்காட்சியகத்தில் PERFORMANCE CAR பிரிவு திறப்பு!

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுப்பு பிரம்மோஸ் ஏவுகணை – நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் செல்லும் மக்கள் – ஆற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்!

திட்டமின்மையால் விவசாயிகள் வயிற்றிலடிக்கும் விளம்பர மாடல் அரசு – நயினார் நாகேந்திரன்!

ரஷ்ய உடனான போரை உடனடியாக நிறுத்துக – ஜெலன்ஸ்கியிடம் வலியுறுத்திய ட்ரம்ப்!

போர் நிறுத்தத்தை மீறி ஆப்கன் மீது பாகிஸ்தான் தாக்குதல் – 3 கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட 10 பேர் பலி!

தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies