வரி செலுத்துவோரை கௌரவிக்கும் வகையில் வருமான வரி நிவாரண வரம்பு ரூ.12 லட்சமாக நிர்ணயம் - நிர்மலா சீதாராமன்
Jan 14, 2026, 03:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வரி செலுத்துவோரை கௌரவிக்கும் வகையில் வருமான வரி நிவாரண வரம்பு ரூ.12 லட்சமாக நிர்ணயம் – நிர்மலா சீதாராமன்

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 28, 2025, 08:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரி செலுத்துவோரை கௌரவிக்கும் வகையிலேயே வருமான வரி நிவாரண வரம்பு 12 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் நிதி மசோதா 2025 மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், அடுத்த நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, தேதியிட்ட பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் 14 லட்சத்து 82 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க முன்மொழிந்தார்.

அதில் 8 லட்சம் கோடியை வருடத்தின் முதல் பாதியில் திரட்டவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். 2026-ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதிப் பற்றாக்குறை 4 புள்ளி 4 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், உண்மையில் மத்திய அரசால் வசூலிக்கப்படும் செஸ் வரிகளின் இறுதிப் பயனாளிகள் மாநிலங்களே எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Tags: Finance Minister Nirmala Sitharamantax relief limit has been fixed at Rs 12 lakhstaxpayers.Finance Bill 2025
ShareTweetSendShare
Previous Post

இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற வாருங்கள் – ஜப்பானுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Next Post

ஜம்மு-காஷ்மீரில் தேடுதல் வேட்டை தீவிரம் – 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies