புதுகை அருகே மின்மாற்றியை திருடிச்சென்ற மர்ம நபர்கள் - இருளில் தவித்த குடியிருப்புவாசிகள்!
May 16, 2025, 05:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுகை அருகே மின்மாற்றியை திருடிச்சென்ற மர்ம நபர்கள் – இருளில் தவித்த குடியிருப்புவாசிகள்!

Web Desk by Web Desk
Mar 29, 2025, 10:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையில் டிரான்ஸ்ஃபார்மரை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கீரனூர் செல்லும் சாலையில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர் மூலமாக 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. நள்ளிரவில் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதையடுத்து மின் வெட்டை சரி செய்வதற்காக ஊழியர்கள் சென்றனர்.

அப்போது மின்கம்பத்தில் இருந்த ட்ரான்ஸ்பார்மர் திருடப்பட்டு, உதிரி பாகங்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: PudukkottaiAthanakottaitransformer stolenKeeranur
ShareTweetSendShare
Previous Post

ராமநாதபுரத்தில் குளத்தில் குளித்த தம்பதி, நீரில் மூழ்கி பலி!

Next Post

பெங்களூரு – மனைவியை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து வைத்து விட்டு தப்பியோடிய கணவன் கைது!

Related News

குடும்ப பிரச்சனை காரணமாக உறவினரை அரிவாளால் வெட்ட முயன்ற நபர்!

இண்டி கூட்டணி பலவீனமாக உள்ளது – ப.சிதம்பரம்

உடுமலைப்பேட்டையில் பாரதிய கிசான் சங்கத்தின் தென் பாரத பயிற்சி முகாம்!

கேன்ஸ் திரைப்பட விழாவில் கவனம் ஈர்த்த ஊர்வசி ரவுத்தேலா!

டிரம்ப்புக்கு கொலை மிரட்டல்? : முன்னாள் எப்.பி.ஐ இயக்குநரிடம் விசாரணை!

கவுண்ட நாயக்கன் பாளையத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்ததாக புகார்‌!

Load More

அண்மைச் செய்திகள்

சூரியுடன் நடிக்க ஓகேவா என பலரும் கேட்டனர் – ஐஸ்வர்யா லட்சுமி

மெக்சிகோ : நெடுஞ்சாலை வாகன விபத்தில் 21 பேர் பலி!

உதகை : ஒரு மணி நேரம் நீடித்த கனமழை – சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்!

அமெரிக்க பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதம்!

அதிக சம்பளம் வாங்குவோர் பட்டியலில் ரொனால்டோ முதலிடம்!

ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்துகள் மோதி விபத்து : 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல்!

ED அலுவலகத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனிடம் விசாரணை!

தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பழங்குடியின எம்பி-க்கள் 3 பேரை இடைநீக்கம் செய்ய பரிந்துரை!

நீரவ் மோடியின் ஜாமீன் மனு நிராகரிப்பு : லண்டன் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies