தென்பெண்ணை ஆற்றில் பெங்களூரு பெருநகர கழிவுநீர் கலப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு!
Oct 16, 2025, 04:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தென்பெண்ணை ஆற்றில் பெங்களூரு பெருநகர கழிவுநீர் கலப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Mar 29, 2025, 01:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் நீர் மாசடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு கிருஷ்ணகிரி, விழுப்புரம் கடலூர் வழியாகக் கடலில் கலக்கிறது.

இந்நிலையில் தென்பெண்ணை ஆற்றில் பெங்களூரு பெருநகர கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை கழிவுகள் திறந்து விடப்படுவதாகக் கூறப்படுகிறது.

இதனால் தமிழக பகுதியான கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் மாசடைந்து நுரையுடன் காட்சியளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறும் விவசாயிகள், தென்பெண்ணை ஆற்றின் நடுவே கொடியாளத்தில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: ஓசூர்விவசாயிகள் வேதனைAllegations that Bengaluru Metropolitan City sewage is being mixed into the Thenpennai River!
ShareTweetSendShare
Previous Post

அரசு பள்ளி கட்டிடத்தின் சிமெண்ட் மேற்கூரைகள் மாணவர்கள் மீது விழும் அபாயம்!

Next Post

காட்டேஜ் உரிமையாளர் படுகொலை : 4 பேர் கைது!

Related News

ஒரு கொடிக்கம்பத்துக்கு ரூ.1000 வசூலிக்க உத்தரவு : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

தூத்துக்குடி, நெல்லையில் கொட்டித் தீர்த்த மழை!

“கிட்னிகள் ஜாக்கிரதை” என்ற பேட்ஜ் அணிந்து பேரவைக்கு சென்ற அதிமுக உறுப்பினர்கள்!

திருச்செந்தூரில் கொட்டி தீர்த்த கனமழை : சிவகொழுந்தீஸ்வரர் கோயிலில் சூழ்ந்த வெள்ளம் – பக்தர்கள் சிரம்!

கிட்னி முறைகேடு – மருத்துவமனை, அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை – சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

நித்தியானந்தா மீதான வழக்கு – 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானை துரத்தும் பேரழிவு : மரண அடி கொடுக்கும் தாலிபான்களால் அலறல்!

மின்சார வாகனப் புரட்சி : வேகமான முன்னேறும் இந்தியா!

செயலிழந்த சிறுநீரகங்களுடன் 20 ஆண்டுகளாக வாழும் யோகி : தன்னலமற்ற வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டு “பிரேமானந்த் ஜி மகராஜ்”!

அமேசானில் எச்ஆர் பிரிவில் 15% பணிநீக்கம் செய்ய முடிவு?

ரூ.659 கோடியில் ராணுவத்திற்கு அதிநவீன உபகரணங்கள் வாங்க ஒப்பந்தம்!

மத்திய பிரதேசத்தில் விமானத்தை ஹோட்டலாக மாற்றி வரும் ஸ்கிராப் வியாபாரி!

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் கேன்டன் கண்காட்சி!

இந்தியாவின் வளர்ச்சிக்கு அமெரிக்காவின் வரிவிதிப்பு பெரிய தடையாக இருக்காது : ஆர்பிஐ கவர்னர்

ஆகாஷ் ஏவுகணைகளை பிரேசிலுக்கு வழங்க இந்தியா முடிவு!

ஜப்பான் : பூத்து குலுங்கும் விதவிதமான பூக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies