மாவட்ட ஆட்சியர் காரை ஜப்தி செய்ய முயன்ற நீதிமன்ற ஊழியர்கள்!
Oct 15, 2025, 02:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாவட்ட ஆட்சியர் காரை ஜப்தி செய்ய முயன்ற நீதிமன்ற ஊழியர்கள்!

Web Desk by Web Desk
Mar 29, 2025, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் நீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட ஆட்சியரின் காரை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை தத்தனேரி பகுதியில் உள்ள கருப்பையா என்பவருக்குச் சொந்தமான 214 சென்ட் நிலம், கடந்த 1973-ம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்திற்கான நில எடுப்புக்காக 19 ஆயிரத்து 618 ரூபாய்க்கு வாங்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் கூடுதல் மதிப்பு கேட்டு கருப்பையா தரப்பினர் தொடர்ந்த வழக்கில், சென்ட் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்ட தொகையை மாவட்ட நிர்வாகம் வட்டியுடன் தராமல் 20 லட்சத்து 5 ஆயிரத்து 754 ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக மீண்டும் கருப்பையா தரப்பில் முறையிடப்பட்டது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரின் கார்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் காரை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் மனுதாரரின் வாரிசுகள் சேர்ந்து ஆட்சியர் அலுவலகம் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் நீதிமன்ற ஊழியர்களிடம் கூடுதல் அவகாசம் கோரி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், முழு தொகையையும் வழங்க ஏப்ரல் 7-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆட்சியரின் காரை ஜப்தி செய்யும் நடவடிக்கை கைவிடப்பட்டது.

Tags: மதுரைCourt staff tried to confiscate the District Collector's car!மதுரை மாவட்ட ஆட்சியர்
ShareTweetSendShare
Previous Post

நதிநீர் கால்வாயை சீரமைக்க தமிழக அரசு உதவிட வேண்டும் : ஆந்திர மாநில பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோரிக்கை!

Next Post

நெல்லை மாநகராட்சியில் சுகாதார சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு – தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலம்!

Related News

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

இருண்ட எதிர்காலம் : அச்சத்தில் அகல்விளக்கு மண்பாண்ட தொழிலாளர்கள்!

சைபர் நிதி மோசடி : 1277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம் – தமிழக சைபர்  கிரைம்!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள்!

விஜய் தாமதமாக வந்ததால் கரூரில் கூட்ட நெரிசல் : சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!

தொடர் மழை – முழு கொள்ளளவை எட்டியது பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம்!

திருச்சி : ஆன்லைன் கேமில் பணத்தை இழந்த இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

தலைமுடி இல்லாத புகைப்படத்தை வெளியிட்டதால் ட்ரம்ப் ஆவேசம்!

ஒரு வாரத்தில் முடிய வேண்டிய போர் 4 வருடமாக தொடர்கிறது – டிரம்ப்

மாங்காட்டில் போதை மறுவாழ்வு மையத்தில் காவலாளியை தாக்கி விட்டு சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பி ஓட்டம்!

இந்திய வம்சாவளி ஆலோசகரான ஆஷ்லே டெல்லிஸ் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies