நெல்லை மாநகராட்சியில் சுகாதார சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு - தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலம்!
Nov 5, 2025, 09:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை மாநகராட்சியில் சுகாதார சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு – தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலம்!

Web Desk by Web Desk
Mar 29, 2025, 02:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாநகராட்சியில் சுகாதார சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது.

தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதார சான்றிதழ் வழங்க முறையான கட்டட அனுமதி சான்று, தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று, உயிரி மருத்துவ கழிவுகளை கையாளும் சான்று போன்ற முன் அனுமதி சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்.

நெல்லையில் 6 மாதங்களில் ஒரு சான்றிதழுக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வீதம் பெற்றுக்கொண்டு 28 தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதார சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது.

இதில், பல மருத்துவமனைக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது முறையான ஆய்வு செய்யாமல் அதே மருத்துவமனைகளுக்கு சுகாதார சான்றிதழ் வழங்கப்பட்ட அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும், தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு 37 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த மாநகராட்சி நல அலுவலர் சரோஜா பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், அங்கும் அவர் நேர்மையாக செயல்பட்டதற்காக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags: Right to Information ActNellai Corporationirregularities in the issuance of health certificates
ShareTweetSendShare
Previous Post

மாவட்ட ஆட்சியர் காரை ஜப்தி செய்ய முயன்ற நீதிமன்ற ஊழியர்கள்!

Next Post

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு – நீலகரியில் வணிகர்கள் கடைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்!

Related News

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

தனியார் தொழிற்சாலை விடுதி குளியலறையில் கேமரா – வடமாநில பெண் கைது!

அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி எம்எல்ஏ அருள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு!

கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

அமெரிக்காவில் பாத்திரம் கழுவும் வேலைக்காக சேர்ந்த நபர் ஓனராக மாறிய ஆச்சரியம்!

பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

கபடி வீரர் அபினேசுக்கு நடிகர் துருவ் விக்ரம் நேரில் வாழ்த்து!

எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாத கொடூரம் கோவையில் நடந்துள்ளது – சி.பி.ராதாகிருஷ்ணன் வேதனை!

ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சு!

வாக்குமூலத்தை பதிவு செய்ய கிரிக்கெட் வீரர் தோனி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை – நீதிபதிகள்

AI பயன்படுத்தப்படுவதால் இயக்குநர்களின் நேர்த்தி குறைகிறது – செல்வராகவன்

மாமல்லபுரத்தில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம்!

பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான பரப்புரை நிறைவு – நாளை மறுதினம் 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

கோவை : தனியார் உரக் கடை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் போராட்டம்!

எம்.எல்.ஏவை கிண்டல் செய்த எம்.பி கார்த்தி சிதம்பரம்!

கள்ளக்குறிச்சி : அவசர அவசரமாக புற்கள் மீது சிமெண்ட் சாலை – வீடியோ வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies