சென்னை மாநகராட்சி 75% கவுன்சிலர்கள் சொத்து விவரங்களை சமர்பிக்கவில்லை என தகவல்!
சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர் உட்பட 75 சதவீத கவுன்சிலர்கள் இன்னும் சட்டப்படி சொத்து விவரங்களை அறிவிக்கவில்லை என RTI மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ...
சென்னை மாநகராட்சி மேயர், துணை மேயர் உட்பட 75 சதவீத கவுன்சிலர்கள் இன்னும் சட்டப்படி சொத்து விவரங்களை அறிவிக்கவில்லை என RTI மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ...
நெல்லை மாநகராட்சியில் சுகாதார சான்றிதழ் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு சுகாதார சான்றிதழ் வழங்க முறையான கட்டட ...
500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரியில் 501 மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது தகவல் அறியும் ...
நெல்லை மாவட்டத்தில் 81 பள்ளிகளில் மாணவர்கள் குடிக்க தண்ணீர் வசதிகூட இல்லாதது, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அம்பலமாகி உள்ளது. நெல்லையில் கடந்த 2021 டிசம்பரில், ...
தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் ஒரே ஆண்டில் 55.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆயிரத்து 54 குழந்தை ...
சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மட்டுமே நடத்த முடியும் என தமிழக அரசு கூறிவந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசுகள் தன்னிச்சையாக நடத்த முடியும் என ...
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அறநிலையத்துறை 59 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. மதுரை எல்லீஸ் நகரில் உள்ள ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies