மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தலாம் - RTI மூலம் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பிரத்யேக தகவல்!
Sep 12, 2026, 11:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநில அரசே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தலாம் – RTI மூலம் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு பிரத்யேக தகவல்!

Murugesan M by Murugesan M
Sep 9, 2024, 06:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மட்டுமே நடத்த முடியும் என தமிழக அரசு கூறிவந்த நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசுகள் தன்னிச்சையாக நடத்த முடியும் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ் ஜனத்திற்கு பிரத்யேக ஆதாரம் கிடைத்துள்ளது.

பீகார், ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்கள் தன்னிச்சையாகவே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்திருக்கும் நிலையில்,தமிழக அரசு மட்டும், மத்திய அரசால் மட்டுமே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியும் என கூறியிருப்பதோடு, அது தொடர்பான தீர்மானத்தையும் சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆராய அமைக்கப்பட்ட நீதியரசர் குலசேகரன் தலைமையிலான ஆணையத்திற்கும் உரிய கால அவகாசத்தை வழங்க மறுத்ததாக திமுக அரசு மீது குற்றச்சாட்டு எழுந்தது.

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு மத்திய அரசின் அனுமதி தேவையா ? மத்திய அரசின் அனுமதியின்றி மாநில அரசே தன்னிச்சையாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியுமா ? என பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில்,அது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கிடைத்திருக்கும் பதில் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திய மாநிலங்களில் ஒன்றான ஆந்திர மாநிலம் அனுப்பியிருக்கும் பதில் கடிதத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசின் அனுமதி தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஜனம் தொலைக்காட்சிக்கு கிடைத்த தகவலின் மூலம் தமிழக அரசின் முகத்திரை கிழிந்திருப்பதாகவும், பாட்டாளி மக்கள் கட்சியின் நீண்ட நாள் வாதம் வலுப்பெற்றிருப்பதாகவும் அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.

Tags: DMKtamil nadu governmentRight to Information Actcaste-wise census
Share
Tweet
SendShare
Previous Post

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன்? பாமக வழக்கறிஞர் பாலு கேள்வி!

Next Post

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகைக்காக விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்த மாணவர்கள் – சமூக ஆர்வலர்கள் கண்டனம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies