தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் - ஒரே ஆண்டில் 55.6 % உயர்வு!
Jan 24, 2026, 04:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் – ஒரே ஆண்டில் 55.6 % உயர்வு!

Murugesan M by Murugesan M
Dec 24, 2024, 11:34 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் ஒரே ஆண்டில் 55.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆயிரத்து 54 குழந்தை திருமணங்கள் நடைபெற்ற நிலையில், இது நிகழ்வாண்டில் ஆயிரத்து 640-ஆக உயர்ந்துள்ளது.

அதே வேளையில், குழந்தை திருமணம் பற்றி தகவல் கிடைத்த பின்னர் அதனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தும் விகிதமும் கடந்த 2 ஆண்டுகளில் கணிசமாக குறைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, 2022 நிலவரப்படி, குழந்தை திருமணம் பற்றிய புகார்களில், 70 புள்ளி 2 சதவீத திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. ஆனால், இந்த விகிதம் 2023-ல், 65 புள்ளி 4 சதவீதமாகவும், 2024-ல் 53 புள்ளி 7 சதவீதமாகவும் சரிவை கண்டுள்ளது.

தமிழகத்தில் ஈரோடு, நெல்லை மாவட்டங்களில் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   பெரம்பலூர், கோவை, திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிக குழந்தை திருமணங்கள் பதிவாகியுள்ளன.

ஈரோட்டில் இந்த ஆண்டு மட்டும் 150 குழந்தை திருமணங்களும், நெல்லையில் 133 குழந்தை திருமணங்களும் அரங்கேறி இருப்பது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது.

Tags: Tamil Naduchild marriagesRight to Information Actchild marriage increase
ShareTweetSendShare
Previous Post

பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் மத்திய அமைச்சர் பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா ஆய்வு!

Next Post

பிரபல திரைப்பட இயக்குநர் ஷ்யாம் பெனகல் மறைவு – மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!

Related News

பெண்ணை சிங்கப்பூருக்கு அழைத்து சென்று கிட்னி திருட்டு – நாமக்கலில் மீண்டும் பரபரப்பு

மதுரை முனியாண்டி சுவாமி கோயிலில் பிரியாணி திருவிழா!

“மத்திய அரசின் பல்வேறு கடன் உதவிக்காக ரூ.9,270 கோடி விடுவிப்பு”

கந்துவட்டி பிரச்னை – எண்ணெய் விற்பனை கடையை சூறையாடிய நபர்கள்!

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களை நேர்காணல் செய்த இபிஎஸ்!

ஆசிரியர் தகுதித் தேர்வு அட்டவனை வெளியீடு!

Load More

அண்மைச் செய்திகள்

வந்தே பாரத் ஸ்லீப்பரில் செல்லப் பிராணியை கொண்டு செல்ல கூண்டு – குவியும் பாராட்டு!

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிய பட்டிமன்ற பேச்சாளர்!

சிறையில் காதல் வயப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகள் – திருமணம் செய்து கொள்ள 15 நாட்கள் பரோல்!

கிழக்கு ஆப்பிரிக்காவில் விலகி செல்லும் டெக்டோனிக் தட்டுகள் -புதிய பெருங்கடல் உருவாக வாய்ப்பு!

ஈரானை நோக்கி மிகப்பெரிய கடற்படை செல்கிறது – பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி அதற்கு, இதுவே சாட்சி” – அண்ணாமலை கடும் விமர்சனம

இரவோடு இரவாக திருடப்பட்ட 60 அடி நீள இரும்பு பாலம்!

உரிமையாளருக்காக தகன மேடையில் காத்திருந்த நாய்! – கண் கலங்கவைத்த சம்பவம்!

பாரதம் ஒன்றாக இருக்க சர்தார் வல்லபாய் படேல்தான் காரணம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

நடைபாதை வியாபாரிகளுக்கான ஸ்வநிதி கடன் அட்டை திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies