தாய்லாந்தில் நிலநடுக்கத்தின்போது அடுக்குமாடிக் குடியிருப்பில் அமைந்திருந்த நீச்சல் குளம் ஆர்ப்பரித்துக் காணப்பட்டது.
காண்டோ பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் மொட்டை மாடியில் நீச்சல் குளம் அமைந்துள்ளது. நேற்று மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் தாய்லாந்து பகுதியிலும் உணரப்பட்டது.
இதன் காரணமாக அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்த நீச்சல்குளம் ஆர்ப்பரித்துக் காணப்பட்டது. இதனால் குடியிருப்பு வாசிகள் அதிர்ச்சியடைந்தனர்.