குமரியில் 6, 559 கி.மீ. தூர விழிப்புணர்வு பேரணியை நிறைவு செய்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்!
Jul 27, 2025, 08:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குமரியில் 6, 559 கி.மீ. தூர விழிப்புணர்வு பேரணியை நிறைவு செய்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர்!

Web Desk by Web Desk
Apr 1, 2025, 07:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடலோர மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த சுமார் 6 ஆயிரத்து 559 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பேரணி மேற்கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கன்னியாகுமரியில் பேரணியை நிறைவு செய்தனர்.

மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பில் கடலோர மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடந்த 7-ம் தேதி “வளமான இந்தியா – பாதுகாப்பான இந்தியா” எனும் சைக்கிள் பேரணி தொடங்கப்பட்டது. மேற்குவங்க மாநிலம் பக்காளி கடல் பகுதியில்
125 பேர் கொண்ட இரு வேறு குழுவினர் இந்த சைக்கிள் பேரணியை தொடங்கினர்.

இந்நிலையில் இந்த குழுக்கள் ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட 11 மாநிலங்கள் வழியாக சுமார் 6 ஆயிரத்து 559 கிலோமீட்டர் தூரத்தை கடந்து திங்கள்கிழமையன்று கன்னியாகுமரியை வந்தடைந்தன. அக்குழுவினருக்கு மத்திய தொழிற் பாதுகாப்பு படை இயக்குனர் ரஜ்வீந்தர் சிங் பட்டி தலைமையிலானோர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

 

Tags: Prosperous India - Safe IndiakanyakumariCentral Industrial Security Forceawareness cycle journey
ShareTweetSendShare
Previous Post

உசிலம்பட்டி காவலர் கொலை வழக்கு – மேலும் ஒருவர் கைது!

Next Post

வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies