தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார்!
May 18, 2025, 06:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார்!

Web Desk by Web Desk
Apr 1, 2025, 11:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மாபெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டம் மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்படுகிறது

இந்நிலையில் பயனாளிகளிடம் கமிஷன், பணிக்கு செல்லாதவர்களுக்கு ஊதியம், அதிக விலைக்கு பொருட்கள் கொள்முதல் என பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 112 கோடி ரூபாய் ஊழல் நடந்தது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. நூறு நாள் வேலை திட்ட நிதி, ஊரக வளர்ச்சித் துறையின் பிற பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இத்திட்டத்திற்கு நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்திற்கு 4 ஆண்டுகளில் 39 ஆயிரத்து 339 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் ஊழல் புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags: Tamil Nadu100-day work programirregularities in the 100-day work programcentral government funds.
ShareTweetSendShare
Previous Post

இன்றைய தங்கம் விலை!

Next Post

தாய்லாந்தில் 30 மாடி கட்டடம் நிலநடுக்கத்தால் தரைமட்டமான விவகாரம் – சீன நிறுவனத்தை சேர்ந்த 5 பேர் கைது!

Related News

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் இருக்கும் : தமிழிசை சௌந்தரராஜன்

முதியவர்களை கொன்று நகைகளை கொள்ளையடித்த கும்பல் : 3 பேரை கைது செய்து விசாரணை!

புறநகரில் மாற்று வீடு : புறந்தள்ளப்படும் கரையோர மக்கள்!

திருக்கோயிலா? குப்பை மேடா? : முகம் சுளிக்கும் பக்தர்கள்!

பாகிஸ்தான் அரசுக்கு செக் வைத்த IMF : 11 நிபந்தனைகள் விதிப்பு!

ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா – 15-வது மாடியில் இருந்து விழுந்து உயிர் தப்பிய குழந்தை!

தீ விபத்தில் சிக்கி 17 பேர் பலி – பிரதமர் மோடி இரங்கல்!

அனைத்துக் கட்சி தூதுக்குழுவில் இடம்பெற்றதில் அரசியல் இல்லை –  சசிதரூர்

3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்!

துருக்கி பல்கலை. ஒப்பந்தங்களை முறித்த மும்பை ஐஐடி!

நீலகிரி, கோவை, திருப்பூர் உட்பட 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

தாய் நாட்டுக்கு எப்போதும் சிறந்ததை கொடுக்க ஆசைப்படுகிறேன் : நீரஜ் சோப்ரா

விவசாய பகுதியில் சுற்றித்திரியும் கரடியால் பொதுமக்கள் அச்சம்!

பின்லாந்து : ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து – 5 பேர் பலி!

முன்னாள் ராணுவ வீரர் சுட்டதில் சிறுவன் உட்பட இருவர் காயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies