காவலர் கொலை : போலீசார் உண்மையை மறைப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு!
Jul 2, 2025, 06:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காவலர் கொலை : போலீசார் உண்மையை மறைப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Apr 1, 2025, 02:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை உசிலம்பட்டி அருகே காவலர் கொலை வழக்கில் சுட்டுப்பிடிக்கப்பட்ட நபர் குறித்த தகவலைத் தெரிவிக்க வேண்டுமென அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலம்பட்டி அடுத்த கள்ளப்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்ற காவலர், கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லால் தாக்கி கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் தொடர்புடைய பொன்வண்ணன் என்பவர் சுட்டுப் பிடிக்கப்பட்ட நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அவரை சந்திக்க போலீசார் அனுமதி மறுப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தனது கணவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது உயிரிழந்து விட்டாரா என்பது குறித்துத் தெரிவிக்காமல் போலீசார் உண்மையை மறைப்பதாக பொன்வண்ணனின் மனைவி வேதனை தெரிவித்தார்.

Tags: காவலர் கொலைPoliceman's murder: Relatives accuse police of hiding the truth!
ShareTweetSendShare
Previous Post

அப்சல் கானின் கல்லறையை சத்ரபதி சிவாஜி எழுப்பினார் – ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி

Next Post

மின்சார வாகன உற்பத்தியில் 2030ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரும் நாடாக இந்தியா உருவெடுக்கும் :  நிதின் கட்கரி 

Related News

தேனி : தனியார் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி தீ விபத்து!

இராமநாதபுரம் : திடீரென உடைந்த பாலம் – தண்ணீர் ஏற்றி சென்ற வாகனம் விபத்து!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் ராஜகோபுரத்தில் குழந்தைகள்!

திருச்செந்தூர் முருகன் கோயில் : இரண்டாம் கால யாகசாலை பூஜையில் பூர்ணாகுதி நடைபெற்று மகாதீபாராதனை!

வெகு விமரிசையாக நடைபெற்ற மகா காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா!

உயிரிழந்த அஜித்குமாரின் சகோதரருக்கு அரசு பணி!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழரின் புதிய முயற்சி : உருவாகும் புதிய Network தேசம் – உருமாறும் உலக வரைபடம்?

இந்தியா, சீனாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் புதிய மசோதா – அமெரிக்கா

‘ராஜ’ ரயில் சேவையை முழுமையாக நிறுத்த அரசர் சாா்லஸ் ஒப்புதல்!

நடிகர் அஜித் குமாரின் ‘ஏகே 64’ அப்டேட்?

“ஓஹோ எந்தன் பேபி” படத்திற்கு யு/ஏ தணிக்கை சான்றிதழ்!

முன்னாள் மனைவிக்கு மாதம் 4 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் : முகம்மது ஷமிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு!

புதுச்சேரி ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனை : அத்தியாவசிய மருந்துகள் இருப்பில்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

சைபர் குற்றத்தால் முடக்கப்பட்ட வங்கிக் கணக்கு : பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியர் அலுவலகத்தில் மனு!

ஈராக் : பயங்கர புழுதி புயலால் காற்று மாசுபாடு – மக்கள் தவிப்பு!

பல்லடம் அருகே ரீல்ஸ் போடுவதில் தகராறு – தாக்கி கொண்ட அரசு பள்ளி மாணவிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies