பிரதமர் மோடியின் நடவடிக்கையால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது : ராஜீவ் ரஞ்சன் சிங்
Nov 8, 2025, 01:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

பிரதமர் மோடியின் நடவடிக்கையால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது : ராஜீவ் ரஞ்சன் சிங்

Web Desk by Web Desk
Apr 1, 2025, 07:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடியின் நடவடிக்கையாலேயே மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் பதிலளித்துள்ளார்.

மக்களவையில் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் , எம்.பியுமான கே.சி.வேணுகோபால் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு ஆதரவாக தூத்துக்குடி எம்.பி கனிமொழி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இலங்கை அரசால் கைப்பற்றப்பட்ட 200 படகுகள் தேசிய உடைமையாக மாற்றப்பட்டுள்ளதால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என கூறினார்.

அந்த மீனவர்களுக்கு நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங், மீனவர்கள் எல்லையை தாண்டி சென்றதாலேயே அவர்களின் உடைமைகள் கைப்பற்றப்பட்டுள்ளன என தெரிவித்தார். மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருக்க மத்திய அரசால் டிரான்ஸ்பாண்டர்கள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, இந்தியா – இலங்கை இடையேயான கூட்டுக்குழு இதுவரை 6 முறை சந்தித்துள்ளதாகவும், பிரதமர் மோடியின் நடவடிக்கையாலேயே மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றும் மீனவர்களின் நலன் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ராஜீவ் ரஞ்சன் சிங் பதிலளித்தார்.

Tags: பிரதமர் மோடிFishermen's livelihood has been protected due to Prime Minister Modi's action: Rajiv Ranjan Singhமத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங்
ShareTweetSendShare
Previous Post

இ-பாஸ் நடைமுறை : நீலகிரியில் நாளை கடையடைப்பு போராட்டம்!

Next Post

அடிப்படை வசதிகள் இல்லாமல் அவசர கதியில் திறக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு : களத் தகவல்!

Related News

திருப்பத்தூர் : நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு – அதிகாரிகளுக்கு ஆணையர் எச்சரிக்கை!

சத்தீஸ்கர் : ரூ.37 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்த 7 நக்சல்கள் சரண்!

கர்நாடகா : கரும்பு டன்னுக்கு ரூ.3,300 வழங்கப்படுமென அரசு அறிவிப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி!

வந்தே மாதரம் வெறும் பாடல் அல்ல – பாரத தாயின் மந்திரம்!

சிவகங்கை : தொடர் கொலை, கொள்ளை சம்பவம் – இஸ்லாமியர்கள் சாலை மறியல்!

சூறாவளி பாதிப்பு – ஜமைக்கா, கியூபாவிற்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

மறுவெளியீட்டில் வசூல் சாதனை படைத்த பாகுபலி: தி எபிக் திரைப்படம்!

அருண் விஜய்யின் ரெட்ட தல திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

மோகன்லாலின் விருஷபா படம் டிச.25ம் தேதி வெளியீடு!

பிரேசில் : சிகரெட் பற்ற வைத்த தீக்குச்சியால் பரவிய தீ!

முதல் டிரில்லியன் டாலர் மனிதராக உருவெடுத்த “எலான் மஸ்க்” : கேள்விக்குறியாகும் உலக பொருளாதார சமநிலை!

பாஜக மூத்த தலைவர் அத்வானி பிறந்த நாள் – அண்ணாமலை வாழ்த்து!

கேரளாவில் அதிக அபராதம் விதிக்கப்படுவதாக புகார் – தமிழக பேருந்துகள் வேலை நிறுத்தம்!

சொந்த செலவில் மாணவர்களை விமானத்தில் அழைத்துச் சென்ற அரசுப்பள்ளி ஆசிரியர்!

பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான கடைகள் உள் வாடகைக்கு விடப்படுகிறது – கோயில் இணை ஆணையரிடம் வியாபாரிகள் புகார்!

ராணிப்பேட்டை அருகே தூய்மை பணியாளர்கள் தர்ணா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies