இ-பாஸ் நடைமுறை : சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது - பாதிக்கப்பட்ட தொழில்!
Jul 26, 2025, 10:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இ-பாஸ் நடைமுறை : சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது – பாதிக்கப்பட்ட தொழில்!

Web Desk by Web Desk
Apr 1, 2025, 07:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதாகவும், இதனால் தங்களுடைய தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கொடைக்கானலில் உள்ள தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர்.

இந்த நிலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக உயர்நீதிமன்ற உத்தரவுப் படி இ-பாஸ் நடைமுறையானது அமலுக்கு வந்தது. இதனால், சுற்றுலா பயணிகளின் வருகை தற்போது குறைந்துள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

மேலும், கோடைக்காலத்தில் அதிகளவில் வரும் சுற்றுலா பயணிகளை நம்பியே தாங்கள் தொழில் செய்வதாகவும், இ-பாஸ் நடைமுறையால் அது பாதிக்கப்படுதாகவும் தொழிலாளர்கள் குற்றம்சாட்டினர்.

தங்களுடைய தொழில் பாதிக்காத வகையில், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags: இ-பாஸ்E-pass procedure: Tourist arrivals down - industry affected!
ShareTweetSendShare
Previous Post

வக்பு வாரிய திருத்த மசோதா நாளை தாக்கல் : பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு அதிரடி உத்தரவு!

Next Post

வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர் : குடும்பத்தை ஊரைவிட்டே ஒதுக்கி வைத்த மக்கள்!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies