வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர் : குடும்பத்தை ஊரைவிட்டே ஒதுக்கி வைத்த மக்கள்!
Sep 11, 2025, 03:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர் : குடும்பத்தை ஊரைவிட்டே ஒதுக்கி வைத்த மக்கள்!

Web Desk by Web Desk
Apr 1, 2025, 07:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே கலப்பு திருமண காரணமாக ஊரை விட்டே ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக இளைஞரின் குடும்பத்தினர் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஆண்டிப்பட்டி அருகே உள்ள நீராறுபட்டியைச் சேர்ந்தவர்கள் நாகரத்தினம் – கலா தம்பதி. இவர்களது மகன் ராஜசேகர் என்பவர், கடந்த ஆண்டு வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதனை ஏற்றுக்கொள்ளாத கிராம மக்கள் ராஜசேகரின் குடும்பத்தை ஊரைவிட்டே ஒதுக்கி வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ராஜசேகர் குடும்பத்துடன் ஆண்டிப்பட்டிக்கு குடிபெயர்ந்தார். இந்நிலையில் தற்போது நீராறுபட்டியில் மகமாயி கோயில் திருவிழா நடைபெற உள்ளது.

இத்திருவிழாவை வருடம்தோரும் ராஜசேகரின் தந்தையே தலைமை ஏற்று நடத்திவந்துள்ளார். ஆகையால், தங்களை மீண்டும் நீராறுபட்டியில் வசிக்க அனுமதிக்க நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு தபால் மூலம் புகார் மனு அனுப்பியுள்ளனர்.

Tags: தேனி மாவட்டம்ஆண்டிப்பட்டிYoung man marries woman from another community: People who left his family out of town!
ShareTweetSendShare
Previous Post

இ-பாஸ் நடைமுறை : சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது – பாதிக்கப்பட்ட தொழில்!

Next Post

கோவை : தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் நீட் பயிற்சி மையம்!

Related News

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies