கோவை : தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் நீட் பயிற்சி மையம்!
Jul 8, 2026, 03:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவை : தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் நீட் பயிற்சி மையம்!

Murugesan M by Murugesan M
Apr 1, 2025, 07:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் தன்னார்வ தொண்டு அமைப்புகள் இலவசமாக நடத்தும் நீட் பயிற்சி மையத்தில், 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இணைந்து ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர்.

கோவை ராம்நகர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில், சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரம், ஏக்கம் அமைப்பு, சேவா இண்டர்நேஷ்னல் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு அமைப்புகள் இணைந்து கற்க கசடற என்ற பெயரில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகின்றன. அனைத்து பாடங்களிலும் நிபுணத்துவம் பெற்ற 6 ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டுச் சோதனை முறையில் தொடங்கப்பட்ட இந்தப் பயிற்சி வகுப்புகளில், 13 பேர் இணைந்து பயிற்சி பெற்று அதில் 4 பேர் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்தனர். இந்நிலையில், 2-வது ஆண்டாகத் தொடங்கியுள்ள நீட் பயிற்சி வகுப்புகளில், கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பயின்று வருகின்றனர்.

அவர்களுக்கு உணவு மற்றும் சிற்றுண்டிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மார்ச் 2-ம் தேதி தொடங்கிய வகுப்புகள் மே 2-ம் தேதி வரை நடைபெறும் எனவும், இந்த ஆண்டு தங்கள் மையத்தில் பயிலும் அனைத்து மாணவர்களும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள் என்றும் நீட் பயிற்சி மையத்தின் இயக்குநர் லதா சுந்தரம் தெரிவித்துள்ளார்.

Tags: Coimbatore: NEET cultivation center jointly run by NGOs!நீட் பயிற்சி மையம்நீட் பயிற்சி
ShareTweetSendShare
Previous Post

வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர் : குடும்பத்தை ஊரைவிட்டே ஒதுக்கி வைத்த மக்கள்!

Next Post

இ-பாஸ் நடைமுறை : நீலகிரியில் நாளை கடையடைப்பு போராட்டம்!

Related News

மாநில உரிமைகளை பற்றி காங்கிரஸ் பேசுவதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி

புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி விரைவில் தொடங்கப்படும் : அமைச்சர் வெங்கடரமணன் தகவல்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி பணிகள் 90 % நிறைவு – ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் திறக்கப்படும் என தகவல்!

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கை – டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு!

பள்ளி கல்வி ‘செயல்திறன் தரவரிசை குறியீடு : சண்டிகர் முதலிடம்!

தமிழகம் விளையாட்டு துறையில் பெரும் சாதனை படைக்கும் – இந்திய நீச்சல் சம்மேளன தலைவர் ஜெய்பிரகாஷ் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

பரந்தூர் விமான நிலையத்திற்கு மாற்று இடம்? – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

இன்றைய தங்கம் விலை!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 % ஊதிய உயர்வு – அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!

ஒற்றுமையாக உழைத்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் – இபிஎஸ் அறிவுறுத்தல்!

DNA குறித்த இந்தோனேசிய அதிபரின் பேச்சு இந்தியர்களின் இதயங்களை வென்று விட்டது – பிரதமர் மோடி

இந்தோனேசியாவில் ஐஐஎம் பெங்களூரு வளாகம்; பிரதமர் மோடி

ஹிட்டாச்சி நிறுவனத்துடன் ரூ.1000 கோடி ஒப்பந்தம் கையெழுத்து

வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு; 4 பேர் உயிரிழப்பு

ரூ.50 கோடி பேரமா ? தவெக எம்.எல்.ஏ குற்றச்சாட்டுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் மறுப்பு

இந்தோனேசியாவில் பிரதமர் மோடி; நேரில் வரவேற்ற அதிபர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies