திருவள்ளூர் : நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாத அதிகாரிகள் - குற்றச்சாட்டு
Jun 28, 2025, 04:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருவள்ளூர் : நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாத அதிகாரிகள் – குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Apr 2, 2025, 04:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் அருகே அரசு மேய்கால் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட திருமண மண்டபங்களைக் கையகப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பான வழக்கில் 4 திருமண மண்டபங்களையும் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் எனவும், அங்காள ஈஸ்வரி கோயிலில் அறங்காவலரை நியமிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், நீதிமன்ற உத்தரவை வருவாய்த்துறை அதிகாரிகள் ஒன்றரை ஆண்டுகளாகச் செயல்படுத்தவில்லை என, வழக்கு தொடர்ந்த வரதராஜன் என்பவர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

Tags: திருவள்ளூர்Thiruvallur: Officers not implementing court order - allegations
ShareTweetSendShare
Previous Post

சென்னை கொளத்தூரில் முதியவரை ராட்வைலர் நாய் கடிக்கும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி!

Next Post

GST எண்ணைத் தவறாகப் பயன்படுத்தி ரூ.35 லட்சம் மோசடி – ஆடிட்டர் மீது புகார்!

Related News

மக்கள் விரோத திமுகவை அகற்ற வேண்டும் – ஜி.கே.வாசன்

குறி கேட்ட நபரை தலையில் கத்தியால் குத்திய போலி சாமியார் கைது!

நீலாங்கரை : 30க்கும் மேற்பட்ட வீடு லீசுக்கு விட்டு பல லட்சம் மோசடி!

மகளை கத்தியால் கழுத்தை அறுத்துக் கொன்ற தந்தை!

முசிறி அருகே ஏரியில் மீன்பிடி திருவிழா – கிராம மக்கள் குவிந்தனர்!

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்வு – வெள்ள அபாய எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

கூலி படத்திற்கு இந்தியில் வைக்கப்பட்ட பெயர் மாற்றம்!

ஏகே 64 அப்டேட் விரைவில் வெளியாகும் – சுரேஷ் சந்திரா!

பிரதமர் மோடிக்கு தர்ம சக்ரவர்த்தி பட்டம் வழங்கி கவுரவிப்பு!

ஜனநாயகன் படத்திற்கு ரூ.250 கோடி சம்பளம் வாங்கிய விஜய்?

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் உண்டியலில் தீ – காவல்துறை விசாரணை!

வார விடுமுறை – குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

வெஸ்ட் இண்டீஸ் பவுலருக்கு அபராதம் விதித்த ஐசிசி!

சென்னை ஐஐடி மாணவி பாலியல் துன்புறுத்தல் : தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை!

சிராஜ் விக்கெட் எடுக்காவிட்டாலும் ரன்களை வழங்க கூடாது : இந்திய முன்னாள் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவுரை!

வேதியியல் ஆய்வகத்தில் தூய்மை பணி – ரசாயன பாட்டில் உடைந்து மாணவன் காயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies