10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி அபாரம் - ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!
Oct 5, 2025, 06:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி அபாரம் – ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

Web Desk by Web Desk
Apr 3, 2025, 11:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பின்தங்கிய நாடாக இருந்த இந்தியா, 10 ஆண்டுகளில் மாபெரும் மாற்றத்தை கண்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் உருவான தின நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்றது. இருமாநிலங்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் ராஜஸ்தானியர்களின் சிறப்பு மரியாதையுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, விழா அரங்கிற்கு அழைத்து வரப்பட்டார்.

தொடர்ந்து விழாவில் உரையாற்றிய ஆளுநர், ஒருபக்கம் இமயமலை ஒருபக்கம் பெருங்கடல் என எல்லா வளங்களையும் கொண்டது இந்தியா எனக் கூறினார். இந்தியாவின் கலாசாரம், இலக்கியங்களை நினைத்து பெருமை கொள்ள வேண்டும் எனவும், இந்தியாவை மற்ற நாடுகளுடன் ஒப்பிட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு பின்தங்கிய நாடாக இருந்த இந்தியா, தற்போது அனைத்திலும் முன்னேறி வருவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்தார்.

Tags: ChennaiGovernor R.N.Ravirn ravi speechRaj Bhavan in Guindyformation day program of Odisha and Rajasthan
ShareTweetSendShare
Previous Post

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்.பி. தம்பிதுரை சந்திப்பு!

Next Post

துபாயில் சிக்கித் தவிக்கும் தென்காசி இளைஞரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!

Related News

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

உலகின் மிக உயரமான பகுதியில் சாலை – எல்லை சாலைகள் அமைப்பு சாதனை!

சுதேசி உணர்வோடு தீபாவளியை கொண்டாடுவோம் – உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு!

நெல்லையில் பல அஜித்குமார்கள் உருவாக அடித்தளமிடும் அறிவாலய அரசு – நயினார் நாகேந்திரன்!

தவெக நிர்வாகிகள் முன்ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!

மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கில் கனமழை – நிலச்சரிவில் 14 பேர் பலி!

மூணாறு அருகே தமிழக சுற்றுலா பயணிகளை தாக்கிய போதைக்கும்பல் – 3 பேர் கைது!

புவனகிரி அருகே அவதார் இல்லத்தில் வள்ளலாரின் 202-வது பிறந்த நாள் விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies