10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி அபாரம் - ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!
Aug 21, 2025, 08:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி அபாரம் – ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்!

Web Desk by Web Desk
Apr 3, 2025, 11:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பின்தங்கிய நாடாக இருந்த இந்தியா, 10 ஆண்டுகளில் மாபெரும் மாற்றத்தை கண்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஒடிசா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் உருவான தின நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்றது. இருமாநிலங்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் ராஜஸ்தானியர்களின் சிறப்பு மரியாதையுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, விழா அரங்கிற்கு அழைத்து வரப்பட்டார்.

தொடர்ந்து விழாவில் உரையாற்றிய ஆளுநர், ஒருபக்கம் இமயமலை ஒருபக்கம் பெருங்கடல் என எல்லா வளங்களையும் கொண்டது இந்தியா எனக் கூறினார். இந்தியாவின் கலாசாரம், இலக்கியங்களை நினைத்து பெருமை கொள்ள வேண்டும் எனவும், இந்தியாவை மற்ற நாடுகளுடன் ஒப்பிட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு பின்தங்கிய நாடாக இருந்த இந்தியா, தற்போது அனைத்திலும் முன்னேறி வருவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம் தெரிவித்தார்.

Tags: ChennaiGovernor R.N.Ravirn ravi speechRaj Bhavan in Guindyformation day program of Odisha and Rajasthan
ShareTweetSendShare
Previous Post

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அதிமுக எம்.பி. தம்பிதுரை சந்திப்பு!

Next Post

துபாயில் சிக்கித் தவிக்கும் தென்காசி இளைஞரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அண்ணாமலை கடிதம்!

Related News

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்திய விவகாரம் : வழக்கறிஞர் பாரதிக்கு ஆதரவாக குவிந்த தூய்மைப் பணியாளர்கள்!

கேரளாவில் பாட்டிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பேத்தி!

ரஷ்யா : ராணுவ வீரர்களின் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மரியாதை!

  97 தேஜஸ் போர் விமானங்கள் கொள்முதல் செய்ய மத்திய அரசு முடிவு!

சென்னை : வேல்ஸ் அறக்கட்டளை நிறுவனர் ஐசரி கணேஷ் மீது சகோதரி புகார்!

மடப்புரம் கோயில் காவலாளி கொலை : சிபிஐக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெயிலர் 2-வில் இணைந்தார் சுராஜ் வெஞ்சாரமூடு!

முன்னாள் பிரதமர் தேவகவுடா – சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் தீவிரம்!

பாகிஸ்தானில் கட்டாய மதமாற்றம்  : ஐ.நா. கூட்டத்தில் இந்தியா கண்டனம்!

ஜிஎஸ்டி சீர்திருத்தம் – நிர்மலா சீதாராமன் உறுதி!

முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் பதிலடி!

முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை பதிலடி!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies