சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை!
Jun 14, 2025, 01:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை!

Web Desk by Web Desk
Apr 3, 2025, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னையில் மீனம்பாக்கம், கிண்டி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும், செங்கல்பட்டின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

இதேப்போல், பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், வாலிகண்டபுரம், திருமாந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் டவுன், நரசிங்கபுரம் பைத்தூர் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெயில் சுட்டெரித்து வந்தது. இந்த நிலையில், இன்று ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை தொடர்ந்து பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

வேலூர் மாவட்டம் காட்பாடி, லத்தேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரலாக மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, இலுப்பக்குடி, அரியக்குடி, மாத்தூர், தேவகோட்டை ஆகிய பகுதிகளில் கோடை மழை பெய்தது.

திருச்சி மாவட்டம் முசிறி, தா .பேட்டை, தும்பலம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுகிறது. உழவு செய்ய சாரல் மழை உதவியாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Tags: tamilnadu rainheavy rainrain alertweather updaterain warningmetrological center
ShareTweetSendShare
Previous Post

கச்சத்தீவு தனித்தீர்மானம் கண்துடைப்பு நாடகம் – டிடிவி தினகரன்

Next Post

திமுகவின் நாடகத்திற்காக சட்டப்பேரவையை பயன்படுத்த வேண்டாம் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Related News

புதுக்கோட்டை : ரூ.2 கோடி மோசடி – தலைமறைவானவர் போலீசில் சரண்!

ருத்ராஸ்திரா போர் விமானத்தின் சோதனை வெற்றி!

சென்னை : மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கர்ப்பிணிகள் கடும் சிரமம்!

அழிவின் விளிம்பில் மின்மினி பூச்சி – ஆராய்ச்சியாளர்கள் தகவல்!

தேனி : மூடப்பட்ட பழைய பேருந்து நிலையம் – பயணிகள் சிரமம்!

உலகையே உலுக்கிய விமான விபத்து : நொறுங்கிய வாழ்க்கை – கருகிய கனவுகள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஏசியன் பெயிண்ட்ஸின் 3.64 சதவீத பங்குகளை விற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்!

இராமநாதபுரம் : 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

திருவண்ணாமலை : மூன்றே ஆண்டுகளில் சேதமடைந்த தடுப்பு சுவர்கள்!

புதிய மைல்கல்லை எட்டிய MG Windsor!

பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை மே மாதத்தில் 8 % உயர்வு!

அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடாவிட்டால் நிலைமை மேலும் மோசமாகும் – அமெரிக்கா எச்சரிக்கை!

‘Chillu Chillu’ வீடியோ பாடல் வைரல்!

செவி சாய்க்குமா அரசு? – சேலம் வந்த முதல்வருக்கு கோரிக்கை!

ஈரான் முக்கிய தலைவர் அலி கமேனி இல்லம் அருகே இஸ்ரேல் தாக்குதல்!

நவீன உபகரணங்களின் அணிவகுப்பு : மாற்றுத்திறனாளிகள் வியந்த கண்காட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies