வேங்கைவயல் வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரும் மனு - விசாரணை ஒத்திவைப்பு!
Sep 29, 2025, 11:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேங்கைவயல் வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரும் மனு – விசாரணை ஒத்திவைப்பு!

Web Desk by Web Desk
Apr 3, 2025, 02:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேங்கைவயல் வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி காவலர் உட்பட 3 பேர் தொடர்ந்த மனு மீதான விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் காவலர் முரளி ராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் குற்றவாளிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், தங்களை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி 3 பேரும் மனுதாக்கல் செய்தனர். மறுபுறம், ஆதாரப்பூர்வமான சாட்சியங்கள் உள்ளதால் 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவிக்கக்கூடாது என சிபிசிஐடி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் 3 பேரும் ஆஜராகிய நிலையில், வழக்கை விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: Vengaivayal case.Murali RajaPudukkottai Criminal CourtSudarshan and Muthukrishnan
ShareTweetSendShare
Previous Post

ஓசூர் அருகே காதல் திருமண விவகாரத்தில் இளைஞர் எரித்துக்கொலை!

Next Post

சட்டப்பேரவையை போராட்டக்களமாக மாற்ற திமுக முயற்சி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies