வேங்கைவயல் வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரும் மனு - விசாரணை ஒத்திவைப்பு!
Apr 29, 2026, 09:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேங்கைவயல் வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரும் மனு – விசாரணை ஒத்திவைப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 3, 2025, 02:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேங்கைவயல் வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க கோரி காவலர் உட்பட 3 பேர் தொடர்ந்த மனு மீதான விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வழக்கு தொடர்பாக சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் காவலர் முரளி ராஜா, சுதர்சன், முத்துகிருஷ்ணன் ஆகியோர் குற்றவாளிகள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், தங்களை வழக்கிலிருந்து விடுவிக்க கோரி 3 பேரும் மனுதாக்கல் செய்தனர். மறுபுறம், ஆதாரப்பூர்வமான சாட்சியங்கள் உள்ளதால் 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவிக்கக்கூடாது என சிபிசிஐடி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் 3 பேரும் ஆஜராகிய நிலையில், வழக்கை விசாரணையை வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: Vengaivayal case.Murali RajaPudukkottai Criminal CourtSudarshan and Muthukrishnan
ShareTweetSendShare
Previous Post

ஓசூர் அருகே காதல் திருமண விவகாரத்தில் இளைஞர் எரித்துக்கொலை!

Next Post

சட்டப்பேரவையை போராட்டக்களமாக மாற்ற திமுக முயற்சி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Related News

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Load More

அண்மைச் செய்திகள்

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies