பென்னாகரம் அருகே யானையை கொன்று தந்தம் கடத்திய வழக்கில் சிக்கியவர் சடமலாக மீட்பு!
Jul 25, 2025, 08:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பென்னாகரம் அருகே யானையை கொன்று தந்தம் கடத்திய வழக்கில் சிக்கியவர் சடமலாக மீட்பு!

Web Desk by Web Desk
Apr 5, 2025, 09:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே யானையை கொன்று தந்தம் கடத்திய வழக்கில் சிக்கியவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏமனூர் வனப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் 1-ம் தேதி யானை ஒன்று இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், யானையை கொன்று தந்தத்தை கடத்தியிருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக விஜயகுமார், கோவிந்தராஜ், தினேஷ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கொங்காரப்பட்டி பகுதியை சேர்ந்த பலரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

அவ்வாறு கடந்த மாதம் 18-ம் தேதி அழைத்து செல்லப்பட்ட செந்தில் என்ற நபர் வீடு திரும்பவில்லை என அவருடைய மனைவி புகாரளித்தார்.

இதன்பேரில் வனப்பகுதியில் போலீசார் ஆய்வு மேற்கொண்ட நிலையில், அழுகிய நிலையில் செந்திலின் உடல் மீட்கப்பட்டது. முக்கிய குற்றவாளி பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் வழக்கில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

Tags: pennagaramelephant poachingelephant poaching accused murderdharmapuri
ShareTweetSendShare
Previous Post

ஒசூரில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் 30,000 லஞ்சம் பெற்ற முத்திரை ஆய்வாளர் கைது!

Next Post

சென்னையில் எம்புரான் திரைப்பட தயாரிப்பாளர் வீட்டில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies