dharmapuri - Tamil Janam TV

Tag: dharmapuri

தனியார் வாட்டர் கம்பெனி மீது புகார் -இளைஞர் மீது தாக்குதல்!

தருமபுரி அருகே தனியார் மினரல் வாட்டர் கம்பெனியால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக மக்களிடம் கூறிய இளைஞரை சம்பந்தப்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. ஈச்சம்பாடியில் ...

தருமபுரி அருகே ரூ. 14 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் – பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை!

தருமபுரி பாளையம்புதூர் சுங்கச்சாவடி அருகே உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான 104 கிராம் நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ...

பட்டியலினத்தவரின் விவசாய நிலம் தீ வைத்து எரிப்பு!

தருமபுரி அருகே முன்விரோதம் காரணமாக பட்டியலினத்தைச் சேர்ந்தவரின் விவசாய நிலத்தை தீ வைத்து எரித்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நைனாகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜோதி என்பவருடைய விவசாய நிலத்தை ...

தருமபுரியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் விவாத மேடை நிகழ்ச்சி : அதிமுக – திமுகவினர் மோதல்!

தருமபுரியில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த விவாத மேடை நிகழ்ச்சியில் அதிமுக - திமுக இடையே மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. தருமபுரியில் உள்ள வள்ளலார் திடலில் ...

மயானத்திற்கு சாலை வசதி கோரி சடலத்தை சாலையில் வைத்து போராட்டம்!

தருமபுரி அருகே, மயானத்திற்கு சாலை வசதி கேட்டு, இறந்தவரின் சடலத்தை சாலையில் வைத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த ஏலகிரி ஊராட்சிக்கு ...

அரூரில் திமுக அரசுக்கு எதிராக என்டிஏ ஆர்பாட்டம் – காலணிகள் வீசி விசிக அராஜகம்!

தருமபுரி மாவட்டம் அரூரில் திமுக அரசைக் கண்டித்து NDA கூட்டணியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் விசிகவினர் காலணிகளை வீசி அராஜகத்தில் ஈடுபட்டனர். அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக ...

மகளிர் உரிமைத்தொகை தொடர்பாக பரவிய வதந்தி – வங்கியில் அலைமோதிய பெண்கள் கூட்டம்

தருமபுரியில், மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்தி காரணமாக வங்கியில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. மகளிர் உரிமை திட்டத்தின்கீழ் வங்கியில் செலுத்தப்பட்ட நிதியை ...

வனத்துறை அதிகாரிக்கு கல்குவாரி உரிமையாளர் கொலை மிரட்டல்!

தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே வனத்துறை அதிகாரிக்கு கல்குவாரி உரிமையாளர் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். நாகர்கூடல் பகுதியில் ரத்தினவேல் ...

தருமபுரி அருகே வனத்துறை அதிகாரிக்கு கல்குவாரி உரிமையாளர் கொலை மிரட்டல் – 4 பேர் கைது!

தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே வனத்துறை அதிகாரிக்கு கல்குவாரி உரிமையாளர் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். நாகர்கூடல் பகுதியில் ரத்தினவேல் ...

தருமபுரியில் தாயின் தவறான உறவால் 3 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் சிகரெட்டில் சூடு வைத்த கொடூரம்!

தருமபுரியில் தாயின் தவறான உறவால் 3 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் சிகரெட்டில் சூடுவைத்த கொடூரம் அரங்கேறி உள்ளது. தருமபுரியில் சாலை விநாயகர் கோயில் தெருவில் வசிக்கும் ...

பட்டாசு கிடங்கு வெடித்து சிதறியதில் தொழிலாளி படுகாயம்!

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில், தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆலமரத்துப்பட்டி டேம்ரோடு பகுதியில் ...

தருமபுரி அருகே 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த போதை கும்பல்!

தருமபுரி அருகே கஞ்சா போதைக் கும்பலால் 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மோளையானூர் அருகே வாணியாறு அணைப் ...

இருசமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசி ஆடியோ வெளியிட்ட திமுக நிர்வாகி!

தருமபுரி அருகே இருசமூகத்தினரிடையே மோதலை தூண்டும் வகையில் பேசி, ஆடியோ வெளியிட்ட திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். மானியதஅள்ளி ...

கோஷ்டி பூசலால் இடிக்கப்பட்ட இடும்பன் சன்னதி – தருமபுரி அருகே பரபரப்பு

தருமபுரி அருகே உள்ள முருகன் கோயிலில் புதுப்பிக்கப்பட்ட கட்டடம் கோஷ்டி பூசலால் இடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி 33வது வார்டு அன்னசகரம் பகுதியில் உள்ள விநாயகர் ...

திரையரங்கில் பேனர் வைக்கும் விவகாரம் – தவெக – திமுக மோதல்!

தர்மபுரி மாவட்டம் பொம்மிடியில் திரையரங்கு முன்பு பேனர் வைக்க எதிர்ப்பு தெரிவித்து தவெகவினர் உடன் திமுகவினர் தகராறில் ஈடுபட்டனர். ஜனநாயகன் படத்திறம் வெளியாவதை முன்னிட்டு துரிஞ்சிப்பட்டி, பொம்மிடி ...

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் என்ன செய்கிறார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றம் என சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ள நிலையில் காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் என்ன செய்துகொண்டிருக்கிறார். என பாஜக மாநில ...

அரூர் தென்பெண்ணை ஆற்றில் சிக்கி கொண்ட சிறுவன் – 6 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு!

தர்மபுரி மாவட்டம் அரூர் தென்பெண்ணை ஆற்றில் சிக்கி கொண்ட 15 வயது சிறுவனை, 6 மணி நேரத்திற்கு பிறகு தீயணைப்பு துறை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். அம்மாப்பேட்டை ...

சட்டவிரோத கல்குவாரி – தகவல் கொடுத்தவருக்கு கொலை மிரட்டல்!

தருமபுரியில் சட்டவிரோத கல்குவாரி குறித்து தகவல் கொடுத்தவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தருமபுரி டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவர் தனது சகோதரி ஆனந்தி, மாமா ராஜேஷ் ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : 2-வது நாளாக குளிக்க தடை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் இரண்டாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ ...

தருமபுரி அருகே கனமழை – நீரில் மூழ்கிய பயிர்கள்!

தருமபுரி அடுத்த மாதேமங்கலத்தில் கனமழையால் பயிர்கள் நீரில் மூழ்கியதுடன், வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மாதேமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட சவுளுக்கொட்டாய் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ...

அரசு புறம்போக்கு நிலம் தனிநபருக்கு பட்டா மாறுதல் – காவல்நிலையத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

தருமபுரி மாவட்டம், இண்டூர் அருகே அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபருக்கு பட்டா மாறுதல் செய்யப்பட்டதைக் கண்டித்து காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இண்டூர் அடுத்த ...

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43,000 கன அடியாக உயர்வு!

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ...

பள்ளி மாணவர்களை பணிவிடை செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்!

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே, பள்ளி மாணவர்களை பணிவிடை செய்ய வைத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மாவேரிப்​பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்​க பள்ளி தலைமை ...

கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு – பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளான பாப்பாரப்பட்டி, ...

Page 1 of 3 1 2 3