பேரிடர் நிவாரண நிதி - தமிழகத்திற்கு சுமார் ரூ.522 கோடி ஒதுக்கீடு!
Aug 6, 2025, 06:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

பேரிடர் நிவாரண நிதி – தமிழகத்திற்கு சுமார் ரூ.522 கோடி ஒதுக்கீடு!

Web Desk by Web Desk
Apr 5, 2025, 05:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பேரிடர் நிவாரண நிதியாகத் தமிழகத்திற்கு சுமார் 522 கோடி ரூபாயை ஒதுக்கி மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

வெள்ளம், நிலச்சரிவு, மேகவெடிப்பு, புயல் ஆகியவற்றால் கடந்த ஆண்டு தமிழ்நாடு, இமாச்சலப்பிரதேசம், புதுச்சேரி, பீகார் ஆகிய மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் அம்மாநிலங்களுக்குப் பேரிடர் நிவாரண நிதியாக ஆயிரத்து 280 கோடி ரூபாயை ஒதுக்கி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அதில் பீகாருக்கு சுமார் 588 கோடி ரூபாயும், ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு 136 கோடி ரூபாயும் பேரிடர் நிவாரண நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழகத்திற்கு சுமார் 522 கோடி ரூபாயும், புதுச்சேரிக்கு சுமார் 33 கோடி ரூபாயும் நிதி ஒதுக்கி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு, புதுச்சேரி, பீகார் மற்றும் இமாச்சலப்பிரதேச மாநிலங்களுடன் மத்திய அரசு தோளோடு தோள் நின்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: மத்திய அரசுApproximately Rs. 522 crore allocated for Tamil Nadu as disaster relief fund!
ShareTweetSendShare
Previous Post

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் கழிவறை அமைத்து தர பக்தர்கள் கோரிக்கை!

Next Post

முதலமைச்சரை வரவேற்க அரசு பேருந்துகளில் பொதுமக்களை அழைத்து வந்த திமுகவினர்!

Related News

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 6 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies