நாட்டின் வளர்ச்சிக்கு NSE தனித்துவமான பங்களிப்பை அளித்துள்ளது : ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர்
Jul 25, 2025, 07:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நாட்டின் வளர்ச்சிக்கு NSE தனித்துவமான பங்களிப்பை அளித்துள்ளது : ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர்

Web Desk by Web Desk
Apr 6, 2025, 10:41 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் வளர்ச்சிக்குத் தேசிய பங்குச் சந்தை தனித்துவமான பங்களிப்பை அளித்துள்ளதாக ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே தெரிவித்துள்ளார்.

மும்பையில் உள்ள தேசிய பங்குச் சந்தை அலுவலகத்திற்கு ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபலே விஜயம் செய்தார். அப்போது பங்குச்சந்தை அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார்.

இதையடுத்து பேட்டியளித்த அவர், நாட்டின் வளர்ச்சிக்குத் தேசிய பங்குச் சந்தை தனித்துவமான பங்களிப்பை அளித்துள்ளது எனவும் வணிகத் துறையில் இந்தியாவை முதலிடத்திற்குக் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாகவும் பாராட்டு தெரிவித்தார்.

அத்துடன், நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் புதுமை மூலம் உலகில் இணையற்றதாக தன்னை நிலைநிறுத்தத் தேசிய பங்குச் சந்தை எடுத்த முயற்சியை எண்ணிப் பெருமைப்படுவதாகவும் கூறினார்.

Tags: RSSNSE has made a unique contribution to the country's development: RSS General Secretary
ShareTweetSendShare
Previous Post

ராம நவமி : அயோத்தி ராமர் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் சிறப்பு வழிபாடு!

Next Post

ராமநாதசுவாமி கோயிலில் ஆளுநர் ஆர்.என். ரவி சுவாமி தரிசனம்!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies