மன அழுத்தம் இல்லாமல் இருந்தால்தான் ஆரோக்கியம் மேம்படும் : முன்னாள் டிஜிபி ரவி
Oct 6, 2025, 03:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மன அழுத்தம் இல்லாமல் இருந்தால்தான் ஆரோக்கியம் மேம்படும் : முன்னாள் டிஜிபி ரவி

Web Desk by Web Desk
Apr 6, 2025, 02:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எவ்வளவு தான் உடற்பயிற்சி மேற்கொண்டாலும், மன அழுத்தம் இல்லாமல் இருந்தால்தான் ஆரோக்கியம் மேம்படும் என முன்னாள் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆசிய சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரகவியல் நிறுவனம் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் டி.ஜி.பி ரவி மற்றும் திரைப்பட இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

3 பிரிவுகளாக நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் டிஜிபி ரவி, உடலைப் பாதுகாப்பதில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், வெயில் காலத்தில் பெண்கள் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

உடலில் உப்புச்சத்து குறைந்ததால்தான் திரைப்பட நடிகர் புரூஸ்லி இறந்ததாகக் கூறிய அவர், உடற்பயிற்சிகள் மேற்கொண்டாலும் மன அழுத்தம் இல்லாமல் இருந்ததால்தான் ஆரோக்கியம் மேம்படும் எனத் தெரிவித்தார். உடல் உறுப்புகளில் சிறுநீரகம் மிக முக்கிய உறுப்பு என்று தெரிவித்த அவர், 50 வயதைக் கடந்தோர் கண்டிப்பாக உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், உலகம் முழுவதும் கிட்னிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார். அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் எனக்கூறிய அவர், மன அழுத்தம் அதிகமாக இருந்தால் நோய்கள் வரும் எனக் கூறினார்.

உணவுப் பழக்கங்களும் மாறிவிட்டதால் பல நோய்கள் வருகிறது என்றும், அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்றால் உடலை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கே.எஸ்.ரவிக்குமார் அறிவுறுத்தினார்.

Tags: Health will improve only if there is no stress: Former DGP Raviமுன்னாள் டிஜிபி ரவி
ShareTweetSendShare
Previous Post

திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் : துண்டிக்கப்பட்ட மின்சாரம்!

Next Post

வார விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவியும் மக்கள்!

Related News

கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் – ஊர் திரும்ப போதிய பேருந்து இல்லாததால் அவதி!

கடலில் 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் – குவியும் பாராட்டு!

ஆன்மிக வாழ்வுக்கு புது இலக்கணம் வகுத்த வள்ளலார் – சிறப்பு தொகுப்பு!

அரக்கோணம் அருகே சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் புகை – பயணிகள் அச்சம்!

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் – ட்ரோன் கேமராக்கள் மூலம் தேடிய ஊழியர்கள்!

அரசு கேபிளில் தமிழ்ஜனம் தொலைக்காட்சிக்கும் இடம் வழங்காத பாசிச திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

வச்ச குறி தப்பாத ஏகே 630 வான்பாதுகாப்பு தளவாடம் : பாக்.எல்லைகளில் நிறுத்த இந்திய ராணுவம் முடிவு – சிறப்பு தொகுப்பு!

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

பீகார் சட்டமன்றத் தேர்தல் – பாட்னாவில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விசாரணையை தொடங்கினார் ஐஜி அஸ்ரா கார்க்!

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

குன்னூர் வெலிங்டன் எம்.ஆர்.சி.ராணுவ பயிற்சி முகாம் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி – ஏராளமானோர் பங்கேற்பு!

திருமுல்லைவாயல் அருகே கஞ்சா போதையில் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள்!

சிங்கம்புணரியில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயம்!

சிவகாசி அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – குடோனிலும் தீ பரவியதால் பதற்றம்!

தவெக தலைவர் விஜய் பிரசார வாகன ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு – இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் பாயந்தது வழக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies