மன அழுத்தம் இல்லாமல் இருந்தால்தான் ஆரோக்கியம் மேம்படும் : முன்னாள் டிஜிபி ரவி
Sep 12, 2026, 04:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மன அழுத்தம் இல்லாமல் இருந்தால்தான் ஆரோக்கியம் மேம்படும் : முன்னாள் டிஜிபி ரவி

Murugesan M by Murugesan M
Apr 6, 2025, 02:47 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

எவ்வளவு தான் உடற்பயிற்சி மேற்கொண்டாலும், மன அழுத்தம் இல்லாமல் இருந்தால்தான் ஆரோக்கியம் மேம்படும் என முன்னாள் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆசிய சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரகவியல் நிறுவனம் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் டி.ஜி.பி ரவி மற்றும் திரைப்பட இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

3 பிரிவுகளாக நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் டிஜிபி ரவி, உடலைப் பாதுகாப்பதில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், வெயில் காலத்தில் பெண்கள் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

உடலில் உப்புச்சத்து குறைந்ததால்தான் திரைப்பட நடிகர் புரூஸ்லி இறந்ததாகக் கூறிய அவர், உடற்பயிற்சிகள் மேற்கொண்டாலும் மன அழுத்தம் இல்லாமல் இருந்ததால்தான் ஆரோக்கியம் மேம்படும் எனத் தெரிவித்தார். உடல் உறுப்புகளில் சிறுநீரகம் மிக முக்கிய உறுப்பு என்று தெரிவித்த அவர், 50 வயதைக் கடந்தோர் கண்டிப்பாக உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், உலகம் முழுவதும் கிட்னிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார். அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் எனக்கூறிய அவர், மன அழுத்தம் அதிகமாக இருந்தால் நோய்கள் வரும் எனக் கூறினார்.

உணவுப் பழக்கங்களும் மாறிவிட்டதால் பல நோய்கள் வருகிறது என்றும், அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்றால் உடலை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கே.எஸ்.ரவிக்குமார் அறிவுறுத்தினார்.

Tags: Health will improve only if there is no stress: Former DGP Raviமுன்னாள் டிஜிபி ரவி
Share
Tweet
SendShare
Previous Post

திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் : துண்டிக்கப்பட்ட மின்சாரம்!

Next Post

வார விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவியும் மக்கள்!

Related News

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies