மன அழுத்தம் இல்லாமல் இருந்தால்தான் ஆரோக்கியம் மேம்படும் : முன்னாள் டிஜிபி ரவி
Jul 23, 2026, 02:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மன அழுத்தம் இல்லாமல் இருந்தால்தான் ஆரோக்கியம் மேம்படும் : முன்னாள் டிஜிபி ரவி

Murugesan M by Murugesan M
Apr 6, 2025, 02:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எவ்வளவு தான் உடற்பயிற்சி மேற்கொண்டாலும், மன அழுத்தம் இல்லாமல் இருந்தால்தான் ஆரோக்கியம் மேம்படும் என முன்னாள் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஆசிய சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரகவியல் நிறுவனம் சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் டி.ஜி.பி ரவி மற்றும் திரைப்பட இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

3 பிரிவுகளாக நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் டிஜிபி ரவி, உடலைப் பாதுகாப்பதில் பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், வெயில் காலத்தில் பெண்கள் நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

உடலில் உப்புச்சத்து குறைந்ததால்தான் திரைப்பட நடிகர் புரூஸ்லி இறந்ததாகக் கூறிய அவர், உடற்பயிற்சிகள் மேற்கொண்டாலும் மன அழுத்தம் இல்லாமல் இருந்ததால்தான் ஆரோக்கியம் மேம்படும் எனத் தெரிவித்தார். உடல் உறுப்புகளில் சிறுநீரகம் மிக முக்கிய உறுப்பு என்று தெரிவித்த அவர், 50 வயதைக் கடந்தோர் கண்டிப்பாக உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், உலகம் முழுவதும் கிட்னிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார். அனைவரும் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால் சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் எனக்கூறிய அவர், மன அழுத்தம் அதிகமாக இருந்தால் நோய்கள் வரும் எனக் கூறினார்.

உணவுப் பழக்கங்களும் மாறிவிட்டதால் பல நோய்கள் வருகிறது என்றும், அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்றால் உடலை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கே.எஸ்.ரவிக்குமார் அறிவுறுத்தினார்.

Tags: Health will improve only if there is no stress: Former DGP Raviமுன்னாள் டிஜிபி ரவி
ShareTweetSendShare
Previous Post

திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் : துண்டிக்கப்பட்ட மின்சாரம்!

Next Post

வார விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவியும் மக்கள்!

Related News

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

Load More

அண்மைச் செய்திகள்

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies