மாற்றுத்திறனாளி மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தை!
Jul 27, 2025, 07:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாற்றுத்திறனாளி மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தை!

Web Desk by Web Desk
Apr 7, 2025, 11:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் அருகே செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மகளுக்குத் தந்தை பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் பகுதியில் வசித்து வரும் தாமோதரன் என்பவர் முதல் மனைவி இறந்த நிலையில், இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். 2வது மனைவிக்குப் பிறந்த செவித்திறன் குறைபாடுடைய மகள் பாட்டி வீட்டில் வளர்ந்து வந்த நிலையில், பாட்டி இறந்தவுடன் தாய் அவரை வீட்டிற்கு அழைத்து வந்து தங்கவைத்துள்ளார்.

இந்நிலையில், இரவு நேரங்களில் தந்தை தமக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக வீடியோ கால்மூலம் மாற்றுத்திறனாளி பெண் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த உறவினர்கள் தாமோதரன் வீட்டிற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து கடந்த 30ஆம் தேதி அளித்த புகாரின் மீது இதுவரை காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், பெற்ற மகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: திருவள்ளூர்Father sexually harasses his disabled daughter!பாலியல் தொந்தரவு
ShareTweetSendShare
Previous Post

‘ஒரு மாநிலம் – ஒரு ஊரக வங்கி’ திட்டம் விரைவில் அமல்?

Next Post

நெல்லை : ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பயணி!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies