மாற்றுத்திறனாளி மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தை!
Oct 9, 2025, 02:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாற்றுத்திறனாளி மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த தந்தை!

Web Desk by Web Desk
Apr 7, 2025, 11:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் அருகே செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி மகளுக்குத் தந்தை பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் பகுதியில் வசித்து வரும் தாமோதரன் என்பவர் முதல் மனைவி இறந்த நிலையில், இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். 2வது மனைவிக்குப் பிறந்த செவித்திறன் குறைபாடுடைய மகள் பாட்டி வீட்டில் வளர்ந்து வந்த நிலையில், பாட்டி இறந்தவுடன் தாய் அவரை வீட்டிற்கு அழைத்து வந்து தங்கவைத்துள்ளார்.

இந்நிலையில், இரவு நேரங்களில் தந்தை தமக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாக வீடியோ கால்மூலம் மாற்றுத்திறனாளி பெண் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த உறவினர்கள் தாமோதரன் வீட்டிற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து கடந்த 30ஆம் தேதி அளித்த புகாரின் மீது இதுவரை காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும், பெற்ற மகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: திருவள்ளூர்Father sexually harasses his disabled daughter!பாலியல் தொந்தரவு
ShareTweetSendShare
Previous Post

‘ஒரு மாநிலம் – ஒரு ஊரக வங்கி’ திட்டம் விரைவில் அமல்?

Next Post

நெல்லை : ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த பயணி!

Related News

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

தூத்துக்குடி : வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு!

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

சிவகங்கை : அம்மன் சிலையை உடைக்கும் விநோத திருவிழா!

கோவை : வாறுகால் கால்வாய், முதல்வர் வருகையை ஒட்டி, துணி கொண்டு மறைக்கப்பட்ட சம்பவம்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

பாம் படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு!

சீனா : திரும்பும் திசையெல்லாம் வெள்ளம் சூழ்ந்து காட்சி!

கோவை : காட்டெருமை தாக்கியதில் மழைவாழ் பெண் படுகாயம்!

மதுரை : களைகட்ட தொடங்கிய தீபாவளி விற்பனை – காவல் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!

ஜப்பான் : சூறாவளி காற்றுடன் கொட்டி தீர்த்த கனமழை!

வெற்றி பார்முலாவை கண்டறிந்த ரோகித்துக்கு நன்றி – சஞ்சு சாம்சன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies