கோவில் திருவிழா : ஆடல் பாடல் நிகழ்ச்சியில் அடித்துக் கொண்ட இரு தரப்பினர்!
Jul 27, 2025, 09:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவில் திருவிழா : ஆடல் பாடல் நிகழ்ச்சியில் அடித்துக் கொண்ட இரு தரப்பினர்!

Web Desk by Web Desk
Apr 7, 2025, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கலசபாக்கம் அருகே கோயில் திருவிழாவின் ஆடல், பாடல் நிகழ்ச்சியின்போது இருதரப்பினர் மோதிக் கொண்ட சம்பவத்தால் பதற்றம் நிலவியது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே வில்வாரணி பகுதியில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது.

நாள்தோறும் உற்சவ மூர்த்தியான முருகன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிப் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். அந்த வகையில், காலையில் உற்சவருக்கு தீபா ஆராதனைகள் நடைபெற்ற நிலையில், மாலையில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், எதிர்பாராத விதமாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. உடனடியாக, போலீசார், இருதரப்பினரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது.

Tags: Two parties clashed during a dance and song performance at a temple festival!கோவில் திருவிழா
ShareTweetSendShare
Previous Post

கோவை : பலத்த காற்றுடன் பெய்த கனமழை – 5,000 வாழை மரங்கள் சேதம்!

Next Post

பெண்ணை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த விவகாரம் : ஒருவர் கைது!

Related News

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies