கோவில் திருவிழா : ஆடல் பாடல் நிகழ்ச்சியில் அடித்துக் கொண்ட இரு தரப்பினர்!
Jun 22, 2026, 03:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கோவில் திருவிழா : ஆடல் பாடல் நிகழ்ச்சியில் அடித்துக் கொண்ட இரு தரப்பினர்!

Murugesan M by Murugesan M
Apr 7, 2025, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கலசபாக்கம் அருகே கோயில் திருவிழாவின் ஆடல், பாடல் நிகழ்ச்சியின்போது இருதரப்பினர் மோதிக் கொண்ட சம்பவத்தால் பதற்றம் நிலவியது.

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே வில்வாரணி பகுதியில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா தொடங்கியது.

நாள்தோறும் உற்சவ மூர்த்தியான முருகன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிப் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். அந்த வகையில், காலையில் உற்சவருக்கு தீபா ஆராதனைகள் நடைபெற்ற நிலையில், மாலையில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், எதிர்பாராத விதமாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. உடனடியாக, போலீசார், இருதரப்பினரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது.

Tags: Two parties clashed during a dance and song performance at a temple festival!கோவில் திருவிழா
ShareTweetSendShare
Previous Post

கோவை : பலத்த காற்றுடன் பெய்த கனமழை – 5,000 வாழை மரங்கள் சேதம்!

Next Post

பெண்ணை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த விவகாரம் : ஒருவர் கைது!

Related News

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 7 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

உடல் ஆரோக்கியத்தை பேண நாள்தோறும் யோகா பயிற்சி – எல்.முருகன்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்தியாவில் உருவான யோகாவை, பிரதமர் மோடி உலகளவில் எடுத்து சென்றுள்ளார் – கிஷண் ரெட்டி

Load More

அண்மைச் செய்திகள்

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

அதிமுகவினரை குறிவைத்து குதிரை பேரம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கடல்சார் வலிமை கொண்ட நாடு வலுவான பொருளாதாரம் கொண்டிருக்கும் – பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினம் – பயிற்சியில் ஈடுபட்ட தமிழக, புதுவை ஆளுநர்கள்!

சென்னையில் விஷ்வ சம்வாத் கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘நாரதர் விருது’ வழங்கும் விழா!

புகைப்படம் எடுக்கும் விவகாரம் – டிரம்புக்கு, இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் பதிலடி!

ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம்? – ட்ரம்ப் விளக்கம்!

சர்வதேச யோகா தினம் – கொல்கத்தாவில் 35,000 பேருடன் யோகா செய்த பிரதமர் மோடி!

ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா நோக்கி வரும் கச்சா எண்ணெய் கப்பல்கள்!

பாகிஸ்தானில் பத்திரிகை சுதந்திரம் இல்லை – ஜே.டி. வான்ஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies