சேலம் : 100 அடி செல்போன் டவர் மீது ஏறி நெசவு தொழிலாளி தற்கொலை மிரட்டல்!
Jul 3, 2025, 01:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலம் : 100 அடி செல்போன் டவர் மீது ஏறி நெசவு தொழிலாளி தற்கொலை மிரட்டல்!

Web Desk by Web Desk
Apr 7, 2025, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் சகோதரருடன் ஏற்பட்ட சொத்து தகராறில் நெசவுத் தொழிலாளி செல்போன் டவர் மீது ஏறித் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

மேட்டூர் அருகேயுள்ள நங்கவள்ளி பகுதியைச் சேர்ந்த வெள்ளிங்கிரி தனது சகோதரருடன் ஏற்பட்ட சொத்து தகராறு குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, வீரக்கல் பகுதியில் உள்ள 100 அடி செல்போன் டவர் மீது ஏறித் தற்கொலை மிரட்டல் விடுத்தார். சம்பவ இடம் வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவரைச் சமாதானப்படுத்தி கீழே அழைத்து வந்தனர்.

Tags: salemSalem: Weaver threatens to commit suicide by climbing a 100-foot cell phone tower!நெசவு தொழிலாளி
ShareTweetSendShare
Previous Post

தாம்பரத்தில் பெண் பயணிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Next Post

தஞ்சை : இருசக்கர வாகனம் திருட்டு – சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை!

Related News

ஈரோடு : மின்மயானம் அமைக்க 7 கிராம மக்கள் எதிர்ப்பு!

ராமநாதபுரம் அருகே மாற்றுத்திறனாளியை தாக்கிய சிறப்பு காவலர் பணியிடை நீக்கம்!

அஜித் குமார் தாக்கி கொல்லப்பட்டதற்கு விசிக கண்டனம் – திருமாவளவன்

கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!

மீஞ்சூரில் ஊக்க மருந்து பயன்படுத்திய உயிரிழந்த பாடி பில்டர்!

விருதுநகர் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை மிரட்டிய எஸ்பி – இபிஎஸ் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் சூறாவளிக் காற்றுடன் கனமழை!

எகிப்தில் கச்சா எண்ணெய் எடுக்கும் கப்பல் மூழ்கி விபத்து!

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

மெக்சிகோ : முதலையை திருமணம் செய்த மேயர்!

திருவண்ணாமலை : அரை மணி நேரத்திற்கு மேல் மழை – மக்கள் மகிழ்ச்சி!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை!

ஐஸ்வர்யா ராயுடன் மணமுறிவு? : நடிகர் அபிஷேக் பச்சன் பதில்!

அஜித்குமார் கொலை வழக்கு : 2-வது நாளாக நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை!

போக்சோ வழக்குப்பதிவு செய்யாத காவல் ஆய்வாளர், காவல் பணிக்குத் தகுதியற்றவர் : உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டம்!

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies