திருநெல்வேலி : பலத்த காற்றுடன் பெய்த கனமழை : பழமை வாய்ந்த மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விபத்து!
Aug 15, 2025, 09:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருநெல்வேலி : பலத்த காற்றுடன் பெய்த கனமழை : பழமை வாய்ந்த மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விபத்து!

Web Desk by Web Desk
Apr 7, 2025, 03:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பெய்த கனமழையால் பழமை வாய்ந்த மண்டபம் இடிந்து விழுந்துள்ளது.

கல்லிடைக்குறிச்சியில் செல்வ விநாயகர் கோயில் எதிரில் கோயில் மண்டபம் ஒன்று உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இந்த மண்டபத்தைப் பராமரிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், கல்லிடைக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. மிகவும் பழமை வாய்ந்த மண்டபம் இடிந்து விழுந்ததை கண்டு அப்பகுதி மக்கள் வேதனை அடைந்தனர்.

பழமையான கட்டடங்களையும், மண்டபங்களையும் பாதுகாப்பதற்கும், அவற்றைப் புனரமைப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags: திருநெல்வேலிTirunelveli: Heavy rain accompanied by strong winds caused an accidentcausing the roof of the hall to collapse!
ShareTweetSendShare
Previous Post

கோபிசெட்டிபாளையம் பகுதியில் கனமழை : 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து சேதம்!

Next Post

வீட்டில் திருட சென்ற நபரை கையும் களவுமாக கைது செய்த போலீசார்!

Related News

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

Load More

அண்மைச் செய்திகள்

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies