முத்ரா யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு!
Sep 10, 2025, 06:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

முத்ரா யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு!

Web Desk by Web Desk
Apr 8, 2025, 12:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முத்ரா யோஜானா திட்டம் தொடங்கப்பட்டு, 10 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு, திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி பிரதமர் மோடியால், பெரு நிறுவனங்கள் அல்லாத விவசாயம் சாராத, சிறு மற்றும் குறு தொழில்களை தொடங்க 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் வகையில் முத்ரா யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்மூலம் சிறிய வணிக நிறுவனங்கள், காய்கறி விற்பனையாளர்கள், நடைபாதை வணிகர்கள், படித்தவர்கள், மகளிர் தொழில் முனைவோர் எனப் பலரும் பயனடைந்தனர். இந்த நிலையில், முத்ரா யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

இந்தத் திட்டம் மூலம் தங்கள் வாழ்க்கையில் எவ்வாறு மாற்றம் ஏற்பட்டது என்பது குறித்து பயனாளிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அப்போது, பேசிய பிரதமர் மோடி, இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் சாமானிய மக்களுக்கு 33 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் அதிகளவில் பெண்கள் பயன் அடைந்துள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.

Tags: Mudra Yojana scheme completes 10 years since its launch!முத்ரா யோஜனா திட்டம்
ShareTweetSendShare
Previous Post

வெஜ் பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு சிக்கன் பிரியாணி : உணவக ஊழியர் கைது!

Next Post

தீ விபத்தில் சிக்கி பவன் கல்யாணின் இளைய மகன் காயம்!

Related News

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

நேபாளத்தில் படிப்படியாக திரும்பி வரும் இயல்பு நிலை!

Load More

அண்மைச் செய்திகள்

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies