முத்ரா யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு!
Jul 27, 2025, 08:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

முத்ரா யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு!

Web Desk by Web Desk
Apr 8, 2025, 12:56 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முத்ரா யோஜானா திட்டம் தொடங்கப்பட்டு, 10 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு, திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி பிரதமர் மோடியால், பெரு நிறுவனங்கள் அல்லாத விவசாயம் சாராத, சிறு மற்றும் குறு தொழில்களை தொடங்க 10 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கும் வகையில் முத்ரா யோஜனா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன்மூலம் சிறிய வணிக நிறுவனங்கள், காய்கறி விற்பனையாளர்கள், நடைபாதை வணிகர்கள், படித்தவர்கள், மகளிர் தொழில் முனைவோர் எனப் பலரும் பயனடைந்தனர். இந்த நிலையில், முத்ரா யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் திட்டப் பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

இந்தத் திட்டம் மூலம் தங்கள் வாழ்க்கையில் எவ்வாறு மாற்றம் ஏற்பட்டது என்பது குறித்து பயனாளிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அப்போது, பேசிய பிரதமர் மோடி, இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் சாமானிய மக்களுக்கு 33 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதில் அதிகளவில் பெண்கள் பயன் அடைந்துள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் கூறினார்.

Tags: Mudra Yojana scheme completes 10 years since its launch!முத்ரா யோஜனா திட்டம்
ShareTweetSendShare
Previous Post

வெஜ் பிரியாணி ஆர்டர் செய்தவருக்கு சிக்கன் பிரியாணி : உணவக ஊழியர் கைது!

Next Post

தீ விபத்தில் சிக்கி பவன் கல்யாணின் இளைய மகன் காயம்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

Load More

அண்மைச் செய்திகள்

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies