பயங்கரவாதி தஹாவூர் ராணாவின் மனு நிராகரிப்பு!
Jul 27, 2025, 08:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பயங்கரவாதி தஹாவூர் ராணாவின் மனு நிராகரிப்பு!

Web Desk by Web Desk
Apr 8, 2025, 03:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவுக்கு நாடு கடத்துவதை நிறுத்தக்கோரி பயங்கரவாதி தஹாவூர் ராணா தாக்கல் செய்த மனுவை அமெரிக்க உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவன் தஹாவூர் ராணா.

பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட, லஷ்கரே தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய தஹாவூர் ராணா, அமெரிக்கச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

தன்னை நாடு கடத்தக் கூடாது என்ற அவனது கோரிக்கையை ஏற்கெனவே நிராகரித்த அமெரிக்க உச்சநீதிமன்றம், நாடு கடத்த உத்தரவிட்டிருந்தது.

அமெரிக்க அதிபர் ட்ரம்பும் அதற்கான உத்தரவைப் பிறப்பித்து விட்டார். இந்நிலையில் இறுதி முயற்சியாக, தான் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால் அங்குச் சித்ரவதை செய்யப்படக்கூடும் என்றும், எனவே அதற்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தான்.

அந்த மனுவையும் அமெரிக்க உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதன் மூலம் தஹாவூர் ராணா விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவான் என்பது உறுதியாகி உள்ளது.

Tags: Terrorist Thahavur Rana's petition rejectedராணாவின் மனு நிராகரிப்புபயங்கரவாதி தஹாவூர் ராணா
ShareTweetSendShare
Previous Post

2ஆம் ஆண்டில் ’தமிழ் ஜனம்’ – இபிஎஸ் வாழ்த்து!

Next Post

தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies