முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் முகேஷ் குமார் சின்கா ஆய்வு!
Oct 27, 2025, 12:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் முகேஷ் குமார் சின்கா ஆய்வு!

Web Desk by Web Desk
Apr 8, 2025, 05:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் முகேஷ் குமார் சின்கா ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக – கேரள எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் கடந்த மாதம் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.

தேசிய அணை பாதுகாப்பு ஆணையத் தலைவர் அனில் ஜெயின் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு, கேரளா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கத்தை ஆய்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து இன்று மத்திய நீர்வள ஆணையத்தின்  தலைவர் முகேஷ் குமார் சின்கா அணையில் ஆய்வு மேற்கொண்டார். மெயின் அணை, பேபி அணை, ஷட்டர் பகுதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ததாகத் தமிழக பொதுப்பணியானர் தகவல் அளித்தனர்.

Tags: முல்லைப் பெரியாறு அணைCentral Water Resources Commission Chairman Mukesh Kumar Sinha inspects Mullaperiyar Dam!
ShareTweetSendShare
Previous Post

அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

Next Post

தெலுங்கானாவில் 7 அடி உயரமுள்ள  நடத்துநருக்கு பணி மாற்றம்!

Related News

ஷாங்காய் – டெல்லி இடையேயான விமான சேவை நவ.9-ல் தொடக்கம்!

டெல்லி : நகைக்கடையில் தங்க மோதிரத்தை திருடிய பெண்கள்!

இந்திய ராணுவம் சார்பில் மாரத்தான் – 10,000 பேர் பங்கேற்பு!

கர்நாடகா : திருமணத்திற்கு மீறிய உறவு – இளைஞர் அடித்துக் கொலை!

விருப்பம் போல் செயல்படும் AI – மனித பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

ஐநா உலகளாவிய பொது நலனுக்கானது என்பதை உணர வேண்டும் : இந்தியா

Load More

அண்மைச் செய்திகள்

போக்குவரத்து துண்டிக்கப்பட்ட வாலாஜாபாத் – அவலூர் செல்லும் பாலாற்று தரைப்பாலம்!

திரையரங்கிற்கு சென்ற ஜஸ்டின் ட்ரூடோ – கேட்டி பெர்ரி!

திருப்புவனம் அருகே தட்டான்குளம் கிராமத்தில் 5 நாட்களாக மின்சாரமின்றி மக்கள் அவதி!

இங்கிலாந்து : பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இந்திய வம்சாவளி பெண்!

சிங்காரவேலர் கோயிலில் அன்னை பார்வதியிடம் முருகப்பெருமான் வேல் வாங்கும் நிகழ்ச்சி!

2026 பேரவை தேர்தலில் பழனி தொகுதியில் திமுகவை வீழ்த்த வேண்டும் : இராம சீனிவாசன்

காசா : பணயக் கைதிகள் உடல்களை தேடும் பணி தீவிரம்!

தோல்விக்கு இப்போதே காரணம் தேடுகிறார் முதல்வர் ஸ்டாலின் – நயினார் நாகேந்திரன்!

திருப்பரங்குன்றம் அருகே புதிதாகக் கட்டப்பட்ட வீட்டிற்கு ஸ்ரீ ரஜினி பவன் எனப் பெயர் வைத்த ரசிகர்!

​திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை சூரசம்​ஹாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies