மின்கம்பியைத் தொட்ட குழந்தைகள் உட்பட மூவர் பலி : உறவினர்கள் போராட்டம்!
Jun 6, 2025, 01:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மின்கம்பியைத் தொட்ட குழந்தைகள் உட்பட மூவர் பலி : உறவினர்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Apr 9, 2025, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே மின்சாரம் பாய்ந்து 2 குழந்தைகள் உட்பட மூவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

மோகனூரை அடுத்துள்ள ஆண்டாபுரத்தில் செல்வம் என்பவர் விவசாய நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.

அவர் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள சோளப் பயிருக்குத் தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அவருடன் அவரது மனைவி இளஞ்சியம், பேரக்குழந்தைகளான ஐவிழி மற்றும் சுஜித் ஆகியோரும் சென்றுள்ளனர்.

அப்போது, தோட்டத்தில் மின்கம்பத்தை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த கம்பிவேலியில் மின்சாரம் பாய்ந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பியைத் தொட்ட மூதாட்டி இளஞ்சியம், பேரக்குழந்தைகள் ஐவிழி மற்றும் சுஜித் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்நிலையில் மின்கம்பத்தையொட்டி கம்பி வேலி அமைத்த விவசாய நிலத்தின் உரிமையாளர் மற்றும் மின்வாரிய அதிகாரிகளைக் கைது செய்யக் கோரி, நாமக்கல் –  திருச்செங்கோடு சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

Tags: tamil nadu newsநாமக்கல்Three peopleincluding childrendie after touching an electric wire: Relatives protest!
ShareTweetSendShare
Previous Post

ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு – குறைகிறது வட்டி !

Next Post

இரும்பாலையில் உள்ள குளிர்விப்பு கோபுரங்கள் தகர்ப்பு!

Related News

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறது தமிழக அரசு : நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வெறும் கண்காட்சிக்காக கட்டப்பட்டதா, முதல்வரே? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

உலகின் முதல் சைவ நகரம்!

கொடூரமான வான் வேட்டைக்காரன் R-37M அதி நவீன ஏவுகணை : இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முடிவு!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி : கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

இங்கிலாந்து இளவரசி டயானா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்!

உத்தரப் பிரதேசம் யமுனை நதியில் மூழ்கி 6 சிறுமிகள் உயிரிழப்பு!

ஆந்திரா : ஆட்டோ மீது கார் மோதி விபத்து – 4 பேர் பலி!

குஜராத் : முட்டை, இறைச்சி இல்லாத உலகின் முதல் சைவ நகரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies