சேலம் : மருத்துவ கழிவுகளைக் கொட்டி தீ வைத்த கும்பல்!
Jul 1, 2025, 04:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேலம் : மருத்துவ கழிவுகளைக் கொட்டி தீ வைத்த கும்பல்!

Web Desk by Web Desk
Apr 9, 2025, 05:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் கருப்பூர் மேம்பாலத்தை ஒட்டிய பள்ளத்தில், மருத்துவ கழிவுகளுக்கு மர்ம கும்பல் தீ வைத்ததால் அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட மரங்கள் கருகிச் சேதமடைந்தன.

கருப்பூர் மேம்பாலத்தை ஒட்டிய பகுதியில் பசுமை காப்போம் திட்டத்தின் கீழ் அதிகளவு மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மேம்பாலத்தை ஒட்டிய பள்ளத்தில் மருத்துவ கழிவுகளைக் கொட்டுவதை ஒரு கும்பல் வாடிக்கையாகக் கொண்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பலர் புகாரளித்த வண்ணம் உள்ளனர். இதற்கிடையே மருத்துவ கழிவுகளைக் கொட்டிய கும்பல், யாரும் பார்க்காத வேளையில் அவற்றுக்கு தீ வைத்தன.

இதனால் அருகிலுள்ள 10-க்கும் மேற்பட்ட மரங்கள் கருகின. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை, சம்பவ இடத்திற்குச் சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Tags: சேலம்Salem: Gang sets fire to medical waste
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் நொடியில் உயிர் தப்பிய வாகன ஓட்டிகள்!

Next Post

ஆண்டு இறுதி தேர்வு எழுத வராமல் ஓடி ஒளிந்த மாணவர்கள் : வீட்டிற்கே சென்று அழைத்து வந்து தேர்வு எழுத வைத்த தலைமை ஆசிரியர்!

Related News

ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் – திறமையை வெளிப்படுத்திய அரசு பள்ளி மாணவர்கள்!

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

மின் மோட்டார் வயர்கள் திருட்டு – போலீஸ், விவசாயிகள் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட முடிவு!

தமிழகத்தில் ஹிஸ்புத் தஹ்ரிர் பயங்கரவாதி : குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்த என்ஐஏ!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா!

பாலியல் தொல்லை அளித்த கணவர், மாமனார் : தற்கொலை செய்துகொண்ட பெண்ணின் தந்தை வேதனை!

திண்டுக்கல் : மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம் – ஆட்சியரிடம் மக்கள் மனு!

சிவகங்கை மாவட்ட எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

6 பேர் மரணத்திற்கு காரணமான குவாரி உரிமையாளருக்கு முன் ஜாமின்!

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

ஈரானால் யுரேனியம் செறிவூட்டலை மீண்டும் தொடங்க முடியும் : சர்வதேச அணுசக்தி முகமையின் தலைவர் ரஃபேல் க்ரோசி!

திண்டுக்கல் : தீவிர சோதனைக்கு பிறகு குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களுக்கு அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies