போலீசார் தள்ளிவிட்டதால் ஐஸ் கம்பெனி உரிமையாளர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு!
Sep 18, 2025, 11:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போலீசார் தள்ளிவிட்டதால் ஐஸ் கம்பெனி உரிமையாளர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Apr 10, 2025, 11:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலமோசடி வழக்கு தொடர்பாக வலுக்கட்டாயமாக விசாரணைக்கு அழைத்து போலீசார் தள்ளிவிட்டதால் ஐஸ் கம்பெனி உரிமையாளர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சென்னை அபிராமபுரம் ஆர்கே மடம் சாலையை சேர்ந்த கார்த்திகேயன் அதே பகுதியில் ஐஸ் கம்பெனி நடத்தி வந்தார். இவரது வீட்டிற்கு வந்த தாழம்பூர் காவல் நிலைய போலீசார் நிலமோசடி வழக்கில் கார்த்திகேயன் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் வழங்கியுள்ளனர்.

பின்னர் தனிப்படை போலீசார் கார்த்திகேயனை வலுக்கட்டாயமாக விசாரணைக்கு வருமாறு அழைத்தாக கூறப்படுகிறது. அப்போது திடீரென கார்த்திகேயன் மயங்கி விழுந்ததை பார்த்த உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.‌ இந்நிலையில் போலீசார் தள்ளிவிட்டதால் கார்த்திகேயன் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

Tags: Chennaipolice enquiryRK Matham RoadAbiramapuramice company owner died
ShareTweetSendShare
Previous Post

புதுச்சேரியில் நண்பருடன் செல்போனில் பேசியதை கண்டித்த தந்தை – மகள் தூக்கிட்டு தற்கொலை!

Next Post

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.1 கோடி உண்டியல் காணிக்கை!

Related News

எதிர்கால போருக்குத் தயாராகும் இந்தியா : ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க முடிவு!

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்? – பாக். – சவூதி பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்!

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!

அமெரிக்க காதலி இந்தியாவில் எரித்துக் கொலை : பகீர் கிளப்பும் பின்னணி – நடந்தது என்ன?

தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் – செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!

தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு – அண்ணாமலை கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி குழுவை மிரட்டிய திமுக பிரமுகர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்!

மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள் : அம்பலப்படுத்திய தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் மகன்!

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்க முயன்ற திமுக பிரமுகர் : அண்ணாமலைக் கண்டனம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான் – எச்சரித்த ஐசிசி!

காட்டுமன்னார்கோவில் அருகே கொதிக்கும் எண்ணெயை கணவர் காலில் ஊற்றிய மனைவி கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies