கர்நாடகா : பணம் கொடுத்து கணவனை கொன்றுவிட்டு நாடகமாடிய பெண் கைது!
Jun 28, 2025, 11:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கர்நாடகா : பணம் கொடுத்து கணவனை கொன்றுவிட்டு நாடகமாடிய பெண் கைது!

Web Desk by Web Desk
Apr 10, 2025, 02:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடக மாநிலம் பெல்லாரியில் பணம் கொடுத்து கணவனைக் கொன்றுவிட்டு காவல்துறையிடம் நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் பெல்லாரியைச் சேர்ந்த வெங்கடேஷ், நீலவேணி தம்பதியினர் ஷாமியான தொழில் செய்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில், கனேகல் சாலையில் உள்ள ராணித்தோட்டாவில் வெங்கடேஷ் கொலை செய்யப்பட்டார்.

இதுகுறித்து அவருடைய மனைவி அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இறந்த வெங்கடேஷின் மனைவிதான் கொலைக்கு மூளையாகச் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, பணம் கொடுத்து கணவனைக் கொன்று நாடகமாடிய நீலவேணி, ஆனந்த் உட்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags: கர்நாடகாKarnataka: Woman arrested for killing husband in exchange for money and then acting out the drama!
ShareTweetSendShare
Previous Post

குமரி அனந்தன் படத்திற்கு அண்ணாமலை மரியாதை -தமிழிசை மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல்!

Next Post

திருப்பூர் : கோயிலுக்குள் புகுந்து கஞ்சா போதையில் அட்டூழியம் செய்த பெண்!

Related News

தலைமை காவலரின் மனைவியிடம் செயின் பறிப்பு – தஙகம் என நினைத்து கவரிங் செயினை அறுத்து சென்ற கொள்ளையர்கள்!

புதுச்சேரி ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார் ராஜினாமா!

பாஜக உட்கட்சி தேர்தல் – 3 மாநிலங்களுக்கு பொறுப்பாளர்கள் நியமனம்!

புரி ஜெகந்நாதர் கோயில் தேரோட்டம் – கூட்ட நெரிசலில் 600-க்கும் மேற்பட்டோர் காயம்!

இந்தியாவுடன் மிகப்பெரிய வா்த்தக ஒப்பந்தம் – ட்ரம்ப் தகவல்!

ஈரான், இஸ்ரேலில் இருந்து 4000க்கும் மேற்பட்டோர் மீட்பு – வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் தாக்குதலில் இஸ்ரேலுக்கு 1 லட்சம் கோடி சேதம்!

ராமநாதபுரத்தில் மதுபான பார் உரிமையாளர் மீது தாக்குதல் – 3 பேர் கைது!

மேட்டூர் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்வு!

அரசுப் பள்ளிகளில் ஜூலை மாதம் முதல் வாட்டர் பெல் திட்டம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை – ஆழியாறு அணை நீர்மட்டம் 110 அடியாக உயர்வு!

ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 88,000 கன அடியாக உயர்வு!

அருப்புக்கோட்டை அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் கோயிலுக்கு வழங்கப்பட்ட இயந்திர யானை!

ஆத்தூர் கனரா வங்கியில் போலி நகை வைத்து மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைது!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரேசன் கடை ஊழியர்கள் கண்டன ஆர்பாட்டம்!

தாம்பரம் பேருந்து நிலையத்தில் இரு ஆண்டுகளாக திறக்கப்படாத இ.டாய்லெட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies