ஒரு காலத்தில் அமைச்சரவையைக் கேட்காமலேயே 20 மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனத்தை அன்றைய ஆட்சியாளர்கள் அறிவித்தார்கள் : நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்
Sep 4, 2025, 06:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஒரு காலத்தில் அமைச்சரவையைக் கேட்காமலேயே 20 மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனத்தை அன்றைய ஆட்சியாளர்கள் அறிவித்தார்கள் : நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்

Web Desk by Web Desk
Apr 10, 2025, 03:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமைச்சரவையில் கருத்துக் கேட்பதுதான் ஜனநாயகம் என்றும், ஒரு காலத்தில் அமைச்சரவையைக் கேட்காமலேயே 20 மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனத்தை அன்றைய ஆட்சியாளர்கள் அறிவித்தார்கள் எனவும் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 87வது கம்பன் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாக நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன், உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், கோவிலூர் மடாலய சுவாமிகள் நாராயண ஞான தேசிய சுவாமிகள், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு கம்பனின் பெருமைகளை எடுத்துரைத்தனர்.

அப்போது பேசிய நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்,முடியாட்சி இருந்த காலத்தில் கூட ராமருக்குப் பட்டம் சூட்டுவது குறித்து அமைச்சரவையில் தசரதன் கருத்துக் கேட்டார் என்றும், அமைச்சரவையில் கருத்துக் கேட்பதுதான் ஜனநாயகம் என்றும் கூறினார்.

ஆனால் நம் நாட்டில் ஒரு காலத்தில் அமைச்சரவையே கேட்காமலேயே 20 மாதங்களுக்கு அவசரநிலையை அன்றைய ஆட்சியாளர்கள் அறிவித்தார் எனவும் விமர்சித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், தமிழில் லட்சக்கணக்கான வார்த்தைகள் உள்ளது என்றும், கடந்த 4 ஆண்டுகளாகத் தமிழகத்தில் மாடல் என்ற வார்த்தை உலா வருகிறது எனவும் தெரிவித்தார்.

மாடல் என்பது ஆங்கில வார்த்தை எனக் குறிப்பிட்ட நீதிபதி, அதன் தமிழ் அர்த்தம் என்ன என்பதை ஆட்சியாளர்கள் தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

தமிழ் மொழியின் காவலன் எனக்கூறிக் கொண்டு நான்கரை ஆண்டுகளாக மாடல் என்ற சொல்லைக் கூசாமல் பேசி வருவதாகவும் விமர்சித்தார்.

மேலும், தமிழ் தெய்வீக மொழி என்றும், எந்த மொழியாலும் தமிழ் அழியாது எனவும் நீதிபதி ஜெயச்சந்திரன் கூறினார்.

Tags: Once upon a timethe then rulers declared a state of emergency for 20 months without consulting the cabinet: Nagaland Governor L. Ganesanநாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்நாகாலாந்து ஆளுநர்இல.கணேசன்
ShareTweetSendShare
Previous Post

வெகு விமரிசையாக நடைபெற்ற லால்குடி சப்தரீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்ட விழா!

Next Post

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – திமுக பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை!

Related News

கரூர் : துணை வாய்க்காலை தூர் வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – விவசாயிகள்

சென்னை : விசாரணைக்காக சென்ற ரோந்து பணி காவலர் மீது தாக்குதல்!

ஓசூரில் தேசிய நெடுஞ்சாலை கடும் போக்குவரத்து நெரிசல் : 3 கிலோமீட்டருக்கு மேல் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : குமரகிரி தண்டாயுதபாணி கோவில் மலைப்பாதை சீரமைக்கும் பணி மீண்டும் தொடக்கம்!

கிருஷ்ணகிரி : புயலால் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை!

கடலூர் : மழைநீர் வடிகால் அமைத்ததாக கூறி ரூ.13 லட்சம் மோசடி!

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்பின் வரி விதிப்பு இந்தியா உடனான நட்பில் பாதிப்பை ஏற்படுத்தும் : அமெரிக்க எம்பி கிரெகரி மீக்ஸ்

புதுச்சேரியில் ஏழை மாணவருக்கு தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் – கட்டணம் செலுத்த முடியாமல் அவதி!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சின்னர் அரையிறுதிக்கு தகுதி!

ஜெர்மன் காப்பகத்தில் பராமரிப்பில் உள்ள இந்திய பெண் குழந்தை!

ஆஸ்திரேலியா குடியேற்ற எதிர்ப்பு போராட்டத்தில் பேசிய இந்திய இளைஞர்!

நாடெங்கும் கரைபுரளும் உற்சாகம் : தீபாவளி பரிசாக GST குறைப்பு – யாருக்கு என்ன பலன்?

“மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்” – அமைதியா? போரா? – சீன அதிபரின் சவால்!

எந்தெந்த பொருட்கள், சேவைக்கு வரி விலக்கு?

மேற்குலக நாடுகளே இருக்காது : அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை!

ஆனந்த் மகேந்திராவின் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்த இணையவாசிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies