ஒரு காலத்தில் அமைச்சரவையைக் கேட்காமலேயே 20 மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனத்தை அன்றைய ஆட்சியாளர்கள் அறிவித்தார்கள் : நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்
Jan 24, 2026, 07:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஒரு காலத்தில் அமைச்சரவையைக் கேட்காமலேயே 20 மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனத்தை அன்றைய ஆட்சியாளர்கள் அறிவித்தார்கள் : நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்

Murugesan M by Murugesan M
Apr 10, 2025, 03:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமைச்சரவையில் கருத்துக் கேட்பதுதான் ஜனநாயகம் என்றும், ஒரு காலத்தில் அமைச்சரவையைக் கேட்காமலேயே 20 மாதங்களுக்கு அவசரநிலை பிரகடனத்தை அன்றைய ஆட்சியாளர்கள் அறிவித்தார்கள் எனவும் நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 87வது கம்பன் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாக நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன், உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், கோவிலூர் மடாலய சுவாமிகள் நாராயண ஞான தேசிய சுவாமிகள், பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு கம்பனின் பெருமைகளை எடுத்துரைத்தனர்.

அப்போது பேசிய நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்,முடியாட்சி இருந்த காலத்தில் கூட ராமருக்குப் பட்டம் சூட்டுவது குறித்து அமைச்சரவையில் தசரதன் கருத்துக் கேட்டார் என்றும், அமைச்சரவையில் கருத்துக் கேட்பதுதான் ஜனநாயகம் என்றும் கூறினார்.

ஆனால் நம் நாட்டில் ஒரு காலத்தில் அமைச்சரவையே கேட்காமலேயே 20 மாதங்களுக்கு அவசரநிலையை அன்றைய ஆட்சியாளர்கள் அறிவித்தார் எனவும் விமர்சித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், தமிழில் லட்சக்கணக்கான வார்த்தைகள் உள்ளது என்றும், கடந்த 4 ஆண்டுகளாகத் தமிழகத்தில் மாடல் என்ற வார்த்தை உலா வருகிறது எனவும் தெரிவித்தார்.

மாடல் என்பது ஆங்கில வார்த்தை எனக் குறிப்பிட்ட நீதிபதி, அதன் தமிழ் அர்த்தம் என்ன என்பதை ஆட்சியாளர்கள் தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

தமிழ் மொழியின் காவலன் எனக்கூறிக் கொண்டு நான்கரை ஆண்டுகளாக மாடல் என்ற சொல்லைக் கூசாமல் பேசி வருவதாகவும் விமர்சித்தார்.

மேலும், தமிழ் தெய்வீக மொழி என்றும், எந்த மொழியாலும் தமிழ் அழியாது எனவும் நீதிபதி ஜெயச்சந்திரன் கூறினார்.

Tags: Once upon a timethe then rulers declared a state of emergency for 20 months without consulting the cabinet: Nagaland Governor L. Ganesanநாகாலாந்து ஆளுநர் இல.கணேசன்நாகாலாந்து ஆளுநர்இல.கணேசன்
ShareTweetSendShare
Previous Post

வெகு விமரிசையாக நடைபெற்ற லால்குடி சப்தரீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்ட விழா!

Next Post

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – திமுக பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை!

Related News

திருப்பதி கலப்பட நெய் பிரசாத வழக்கு – சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு துரோகம் – அன்புமணி

வெயிலில் கருகிய நெற்பயிர்கள் -காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம்!

பெண்ணை சிங்கப்பூருக்கு அழைத்து சென்று கிட்னி திருட்டு – நாமக்கலில் மீண்டும் பரபரப்பு

மதுரை முனியாண்டி சுவாமி கோயிலில் பிரியாணி திருவிழா!

“மத்திய அரசின் பல்வேறு கடன் உதவிக்காக ரூ.9,270 கோடி விடுவிப்பு”

Load More

அண்மைச் செய்திகள்

வர்த்தக ஒப்பந்தங்களால் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் – பிரதமர் மோடி

கந்துவட்டி பிரச்னை – எண்ணெய் விற்பனை கடையை சூறையாடிய நபர்கள்!

அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களை நேர்காணல் செய்த இபிஎஸ்!

ஆசிரியர் தகுதித் தேர்வு அட்டவனை வெளியீடு!

வந்தே பாரத் ஸ்லீப்பரில் செல்லப் பிராணியை கொண்டு செல்ல கூண்டு – குவியும் பாராட்டு!

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கிய பட்டிமன்ற பேச்சாளர்!

சிறையில் காதல் வயப்பட்ட ஆயுள் தண்டனை கைதிகள் – திருமணம் செய்து கொள்ள 15 நாட்கள் பரோல்!

கிழக்கு ஆப்பிரிக்காவில் விலகி செல்லும் டெக்டோனிக் தட்டுகள் -புதிய பெருங்கடல் உருவாக வாய்ப்பு!

ஈரானை நோக்கி மிகப்பெரிய கடற்படை செல்கிறது – பரபரப்பை கிளப்பிய டிரம்ப்!

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி அதற்கு, இதுவே சாட்சி” – அண்ணாமலை கடும் விமர்சனம

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies