மகாவீர் ஜெயந்தி தினத்திலும் மதுபான விற்பனை படுஜோர்!
Jul 26, 2025, 01:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மகாவீர் ஜெயந்தி தினத்திலும் மதுபான விற்பனை படுஜோர்!

Web Desk by Web Desk
Apr 10, 2025, 08:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டையில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபான கூடத்தில் அதிகாலை முதலே மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி அப்பகுதி அரசு டாஸ்மாக் மதுபான கூடங்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றது.

டாஸ்மாக் ஊழியர்கள் ஒரு பாட்டிலுக்கு 100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விலையைக் கூட்டி விற்பனை செய்ததாகவும், இதனைக் கண்டுகொள்ளாமல் காவல்துறையினர் கைக்கட்டி வேடிக்கை பார்ப்பதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல், சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் உட்பட சுற்றுவட்டார பகுதிகளில் போலீஸ் ஆதரவுடன் மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

மகாவீர்  ஜெயந்தியையொட்டி டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள பார்களில் சட்டவிரோதமாக மது விற்பனை நடந்தது. இதுகுறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Tags: Liquor sales surge on Mahavir Jayantiமகாவீர் ஜெயந்திமதுபான விற்பனை
ShareTweetSendShare
Previous Post

தமிழக பாஜக தலைவர் தேர்வுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்!

Next Post

வெள்ளத்தில் வீடுகளை இழந்த மக்கள் : ஓராண்டாகியும் நிவாரணம் வழங்காவில்லை என குற்றச்சாட்டு!

Related News

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

அமளியில் ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் வாக்குறுதி?

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies