ஊராட்சி செயலாளர்களிடம் செல்போன் மூலம் பணப்பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்!
Sep 13, 2025, 09:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஊராட்சி செயலாளர்களிடம் செல்போன் மூலம் பணப்பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்!

Web Desk by Web Desk
Apr 11, 2025, 01:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆண்டிபட்டி கடமலைக்குண்டு பகுதிகளில் ஊராட்சி செயலாளர்களிடம் மர்மநபர் செல்போன் மூலம் பணப்பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மற்றும் கடமலைக்குண்டு ஒன்றியத்தில் மொத்தம் 48 ஊராட்சிகள் உள்ள நிலையில், உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக் காலம் முடிவுற்றதால் அனைத்து ஊராட்சிகளும் செயலர்களின் கண்காணிப்பில் இயங்கி வருகிறது.

இந்நிலையில், ஊராட்சி செயலாளர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர், தாம் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையிலிருந்து பேசுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், வளர்ச்சி பணிகளின் நிலை குறித்துக் கேட்டறிந்த அவர், தமது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் கூகுள் பே மூலம் 5 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார்.

ஒரு சில ஊராட்சி செயலாளர்கள் பணம் அனுப்பி வைத்த நிலையில், 30க்கும் மேற்பட்டோரிடம் மர்மநபர் பேசியதை அறிந்து ஊராட்சி செயலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மர்மநபர் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்க உள்ளதாக ஊராட்சி செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: ஆண்டிபட்டிA mysterious person extorted money from panchayat secretaries via cell phone!
ShareTweetSendShare
Previous Post

பழனி அருகே வாய்க்காலில் கார் கவிழ்ந்து விபத்து!

Next Post

மாற்றுத்திறனாளிகள் மனதை புண்படுத்தியதற்கு நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்கிறேன் : துரைமுருகன்

Related News

சமூக ஆர்வலரை கார் ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சித் தலைவர் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

பெங்களூருவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்ட இதயம்!

ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவர் கொலை முயற்சி வழக்கு – 3 பேர் நீதிமன்றத்தில் சரண்!

தேனி அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என ஆட்டோ ஓட்டுனர் குற்றச்சாட்டு!

ஆத்தூர் அருகே சாலையில் சென்ற சிறுவனை துரத்தி கடித்த நாய்!

திருவேற்காட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகைகள் கொள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

பெட்ரோலில் நீர் கலப்பு – பங்க் ஊழியர் வாடிக்கையாளர் மோதல்!

தீபாவளி பண்டிகை – பசுமை பட்டாசுகள் தயாரிப்பு பணி தீவிரம்!

சென்னை விம்கோ நகர் டயர் தொழிற்சாலையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற சுப்பிரமணிய சுவாமி தெய்வானை வீதி உலா!

50 சதவீத வரி விதிப்பு இந்தியாவுடன் விரிசலை ஏற்படுத்தி விட்டது – ட்ரம்ப் ஒப்புதல்!

நேபாள இடைக்கால பிரதமராக பதவியேற்றார் சுசீலா கார்கி!

பூந்தமல்லி நாகாத்தம்மன் கோயில் பால்குட விழா!

சேலம் அரசு மருத்துவமனை ஸ்கேன் சென்டரில் பணம் பெற்றுக் கொண்டு குழந்தையின் பாலினத்தை தெரிவித்த மருத்துவர் கைது!

உயிரினங்கள் வாழ தகுதியானதா செவ்வாய் கிரகம்? – நாசாவின் மார்ஸ் ரோவரின் அசத்தலான கண்டுபிடிப்பு!

தீபாவளி பண்டிகை – 150 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies