ஊராட்சி செயலாளர்களிடம் செல்போன் மூலம் பணப்பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்!
Jul 2, 2025, 08:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஊராட்சி செயலாளர்களிடம் செல்போன் மூலம் பணப்பறிப்பில் ஈடுபட்ட மர்மநபர்!

Web Desk by Web Desk
Apr 11, 2025, 01:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆண்டிபட்டி கடமலைக்குண்டு பகுதிகளில் ஊராட்சி செயலாளர்களிடம் மர்மநபர் செல்போன் மூலம் பணப்பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மற்றும் கடமலைக்குண்டு ஒன்றியத்தில் மொத்தம் 48 ஊராட்சிகள் உள்ள நிலையில், உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக் காலம் முடிவுற்றதால் அனைத்து ஊராட்சிகளும் செயலர்களின் கண்காணிப்பில் இயங்கி வருகிறது.

இந்நிலையில், ஊராட்சி செயலாளர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர், தாம் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையிலிருந்து பேசுவதாகத் தெரிவித்துள்ளார். மேலும், வளர்ச்சி பணிகளின் நிலை குறித்துக் கேட்டறிந்த அவர், தமது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் கூகுள் பே மூலம் 5 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார்.

ஒரு சில ஊராட்சி செயலாளர்கள் பணம் அனுப்பி வைத்த நிலையில், 30க்கும் மேற்பட்டோரிடம் மர்மநபர் பேசியதை அறிந்து ஊராட்சி செயலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மர்மநபர் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்க உள்ளதாக ஊராட்சி செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: ஆண்டிபட்டிA mysterious person extorted money from panchayat secretaries via cell phone!
ShareTweetSendShare
Previous Post

பழனி அருகே வாய்க்காலில் கார் கவிழ்ந்து விபத்து!

Next Post

மாற்றுத்திறனாளிகள் மனதை புண்படுத்தியதற்கு நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிக்கிறேன் : துரைமுருகன்

Related News

சென்னையில் பாஜக ஆர்பாட்டம் – நாராயணன் திருப்பதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்!

திருச்செந்தூர் முருகன் கோயில் யாகசாலை பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரிய மனு தள்ளுபடி!

அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள், கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் கூட இத்தனை காயங்கள் கிடையாது – மதுரை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி!

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – மதுரை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை!

Load More

அண்மைச் செய்திகள்

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

நடக்கக் கூடாதது நடந்து விட்டது – உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் ஸ்டாலின்!

தேர்தல் வருவதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற பரிந்துரையா ? – அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை எஸ்.பி – புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சந்தீஷ் பொறுப்பேற்பு!

பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் – கானா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies