இயற்கை விவசாயம் மூலம் சாதனை படைக்கும் விவசாயி!
Mar 15, 2026, 11:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இயற்கை விவசாயம் மூலம் சாதனை படைக்கும் விவசாயி!

Murugesan M by Murugesan M
Apr 14, 2025, 01:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நச்சுத்தன்மை கொண்ட உரங்களாலும், மாறிவரும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற வகையிலும் விவசாயத்தையும் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் மேற்கொண்டு வரும் செங்கல்பட்டைச் சேர்ந்த விவசாயி குறித்து இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

செங்கல்பட்டு மாவட்டம் பொன்விளைந்த களத்தூர் அடுத்த ஒத்திவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான வடிவேல், இயற்கை விவசாயத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

செயற்கை உரங்கள், அதிகளவு நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை அறவே தவிர்த்து தனது நிலங்களில் இயற்கை முறை உரங்களை மட்டுமே பயன்படுத்தி அதில் வடிவேல் வெற்றியும் கண்டிருக்கிறார்.

ஊட்டச்சத்துக் குறைபாட்டில் மாற்றுத்திறனாளியாகப் பிறந்த தன் மகனைப் போல வேறு யாரும் பிறந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில், இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க விரும்பி அதற்காகக் கர்நாடகா, ஆந்திரா, கேரளம் ஆகிய மாநிலங்களுக்குச் சென்ற வடிவேல், இயற்கை உரங்கள் குறித்த பல்வேறு விதமான ஆராய்ச்சி பயிற்சிகளை மேற்கொண்டார்.

அதன் விளைவால் இலைக் கரைசல், பஞ்ச காவியம், மீன் அமிலம் போன்ற இயற்கைமிக்க உரங்கள் தான் வடிவேல் தோட்டத்துப் பயிர்களுக்கு ஊட்டச்சத்தாக விளங்கி வருகின்றன.

செயற்கை உரங்கள், இடுபொருட்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி மகசூல் விவசாயத்தை விட, மண்புழு உரம், இலைக் கரைசல், பஞ்ச காவியம் ஆகியவற்றைக் கொண்டு சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்கள் அதிகளவிலான மகசூலைத் தருவதாக வடிவேல் தெரிவித்திருக்கிறார்.

மாறிவரும் காலநிலை மாற்றத்திற்கு ஏதுவாக விவசாய முறையையும் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலையில், அதற்கு முன்கூட்டியே தன்னை தயார்ப்படுத்தியிருக்கும் இயற்கை விவசாயி வடிவேலு மற்ற விவசாயிகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறார்.

Tags: இயற்கை விவசாயம்special storyசெங்கல்பட்டு மாவட்டம்Farmer setting a record through organic farmingசாதனை படைக்கும் விவசாயி
ShareTweetSendShare
Previous Post

தமிழ் புத்தாண்டு – சேலம் ஐயப்பா ஆசிரமத்தில் சிறப்பு பூஜை!

Next Post

ஆழ்வார்குறிச்சியில் சித்திரை விசு திருவிழா : வெகு விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்!

Related News

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

Load More

அண்மைச் செய்திகள்

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies