இயற்கை விவசாயம் மூலம் சாதனை படைக்கும் விவசாயி!
Sep 12, 2026, 11:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இயற்கை விவசாயம் மூலம் சாதனை படைக்கும் விவசாயி!

Murugesan M by Murugesan M
Apr 14, 2025, 01:26 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நச்சுத்தன்மை கொண்ட உரங்களாலும், மாறிவரும் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற வகையிலும் விவசாயத்தையும் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் மேற்கொண்டு வரும் செங்கல்பட்டைச் சேர்ந்த விவசாயி குறித்து இந்த செய்தித் தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

செங்கல்பட்டு மாவட்டம் பொன்விளைந்த களத்தூர் அடுத்த ஒத்திவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான வடிவேல், இயற்கை விவசாயத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

செயற்கை உரங்கள், அதிகளவு நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை அறவே தவிர்த்து தனது நிலங்களில் இயற்கை முறை உரங்களை மட்டுமே பயன்படுத்தி அதில் வடிவேல் வெற்றியும் கண்டிருக்கிறார்.

ஊட்டச்சத்துக் குறைபாட்டில் மாற்றுத்திறனாளியாகப் பிறந்த தன் மகனைப் போல வேறு யாரும் பிறந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில், இயற்கை விவசாயத்தை முன்னெடுக்க விரும்பி அதற்காகக் கர்நாடகா, ஆந்திரா, கேரளம் ஆகிய மாநிலங்களுக்குச் சென்ற வடிவேல், இயற்கை உரங்கள் குறித்த பல்வேறு விதமான ஆராய்ச்சி பயிற்சிகளை மேற்கொண்டார்.

அதன் விளைவால் இலைக் கரைசல், பஞ்ச காவியம், மீன் அமிலம் போன்ற இயற்கைமிக்க உரங்கள் தான் வடிவேல் தோட்டத்துப் பயிர்களுக்கு ஊட்டச்சத்தாக விளங்கி வருகின்றன.

செயற்கை உரங்கள், இடுபொருட்கள், பூச்சிக் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தி மகசூல் விவசாயத்தை விட, மண்புழு உரம், இலைக் கரைசல், பஞ்ச காவியம் ஆகியவற்றைக் கொண்டு சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட இயற்கை உரங்கள் அதிகளவிலான மகசூலைத் தருவதாக வடிவேல் தெரிவித்திருக்கிறார்.

மாறிவரும் காலநிலை மாற்றத்திற்கு ஏதுவாக விவசாய முறையையும் மாற்றியமைக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலையில், அதற்கு முன்கூட்டியே தன்னை தயார்ப்படுத்தியிருக்கும் இயற்கை விவசாயி வடிவேலு மற்ற விவசாயிகளுக்கு முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறார்.

Tags: இயற்கை விவசாயம்special storyசெங்கல்பட்டு மாவட்டம்Farmer setting a record through organic farmingசாதனை படைக்கும் விவசாயி
Share
Tweet
SendShare
Previous Post

தமிழ் புத்தாண்டு – சேலம் ஐயப்பா ஆசிரமத்தில் சிறப்பு பூஜை!

Next Post

ஆழ்வார்குறிச்சியில் சித்திரை விசு திருவிழா : வெகு விமரிசையாக நடைபெற்ற தேரோட்டம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies