முதலமைச்சர் மீது தமிழக மக்கள்  வெறுப்பில் உள்ளனர் : நயினார் நாகேந்திரன்
Jan 14, 2026, 09:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதலமைச்சர் மீது தமிழக மக்கள்  வெறுப்பில் உள்ளனர் : நயினார் நாகேந்திரன்

Murugesan M by Murugesan M
Apr 12, 2025, 07:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முதலமைச்சர் ஸ்டாலின் மீது தமிழக மக்கள் வெறுப்பில் உள்ளதாக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,

முதலமைச்சர் மீது தமிழக மக்கள்  வெறுப்பில் உள்ளனர் என்றும், ரூ. 39 ஆயிரம் கோடி ஊழல் நடைபெறவில்லை என முதலமைச்சர் கூற வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் 39 ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறியுள்ளார் என்றும் பொதுமக்கள்  பார்வைக்கு 39 ஆயிரம் கோடி ஊழலுக்கான சான்றிதழ்கள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

நான்காண்டுக் கால குடும்ப ஆட்சியை ஒழிப்பதற்காகச் சிறப்பாகச் செயல்படுவோம் என உறுதிபட தெரிவித்தார்.

விஜய் இப்போதுதான் புதிதாகக் கட்சியைத் தொடங்கியுள்ளார் என்றும் மக்களின் மனநிலையைப் புரிந்த பிறகு விஜய் பேசினால் நன்றாக இருக்கும் என்றும் மக்கள் வாக்களிப்பதன் மூலம் யார் வரவேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்களே தவிர விஜய்  தீர்மானிப்பது சரியாக இருக்காது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Tags: நயினார் நாகேந்திரன்People of Tamil Nadu are angry with the Chief Minister: Nainar Nagendranதமிழக மக்கள்
ShareTweetSendShare
Previous Post

மக்கள் விரோத திமுக ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும் : நயினார் நாகேந்திரன்

Next Post

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினராக அண்ணாமலை நியமனம்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies